காணமல்போன
தனுஷ்கோடி கடலுக்குள்
கடல்நண்டுக்கள்
கூட்டம்
இரைதேடி அலைந்தன
அதிலொரு நாட்டாமை
நண்டு
திடீரென்று கத்தியது-
“அந்த பவளப்பாறை
அருகே
போகாதீர்கள் யாரும்
அது ராமர் பாலமாம்
உங்களால்
சேதாரமானால்
நீங்களும்
சேதாரமாகிவிடுவீர்கள்”
எல்லா நண்டுகளும்
பயபக்தியுடன்
பயபக்தியுடன்
“ராமா ராமா” என்று
கன்னத்தில்
போட்டுக்கொண்டன. ********************************
காணொளி-ராமர் பாலம்...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |