google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நண்டுக்கள் கூட்டம்

Friday, April 06, 2012

நண்டுக்கள் கூட்டம்


காணமல்போன
தனுஷ்கோடி கடலுக்குள்
கடல்நண்டுக்கள் கூட்டம்
இரைதேடி அலைந்தன
அதிலொரு நாட்டாமை நண்டு
திடீரென்று கத்தியது-
“அந்த பவளப்பாறை அருகே 
போகாதீர்கள் யாரும்
அது ராமர் பாலமாம்
உங்களால் சேதாரமானால் 
நீங்களும் சேதாரமாகிவிடுவீர்கள்

எல்லா நண்டுகளும் 
பயபக்தியுடன் 
“ராமா ராமா என்று
கன்னத்தில் போட்டுக்கொண்டன. 
********************************
காணொளி-ராமர் பாலம்...  

                     Thanks-YouTube-Uploaded by defenderofHindus 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1