google-site-verification: googlee9cb2a81adc6f062.html
பரிதி.முத்துராசன்: இவை கண்களா...?
இவை கண்களா...?
இவை கண்களா...?
இல்லை இல்லை
காதல்தீயை உமிழும்
எரிமலை வாயில்கள்!.
அழகான பெண்ணே!
அக்னி குழம்பை
அள்ளி வீசியது போதும்...
உன் காதல் பார்வையில்
நான் கருகியதும் போதும்...
என்னுள் இருப்பது
நீயின்றி யாருமில்லை!
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
|
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
|
UA-32876358-1