google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ராகுல்காந்தி -புது எழுச்சி!கருத்துக்கணிப்பு

Monday, January 21, 2013

ராகுல்காந்தி -புது எழுச்சி!கருத்துக்கணிப்பு

raghul
காங்கிரஸ் கட்சி தலைமையின் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ள ராகுல்காந்தியின் புது எழுச்சிமிகு பேச்சு.......
   
 என் முன்பு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதை நான் உணர்ந்துள்ளேன். மக்கள் அனைவரும் என் பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
 கடந்த கால அரசியல் அனுபவத்துடன் எனக்கு கிடைத்த நம்பி்க்கை ஒளிக்கீற்றை  நினைத்துப் பார்க்கிறேன். அது   அன்றைய இந்தியாவை மாற்றியமைத்தது போல வருங்கால இந்தியாவையும் நாம் மாற்றியமைப்போம்.























இது அவருடையைப் பேச்சு ஆனால் அரசியல் சதுரங்கத்தில் அவர் தாக்குப்பிடிப்பாரா...? அவருடைய வரவை ஆதரிக்கின்றீர்களா....?
புது எழுச்சியுடன் வரும் ராகுல் காந்திக்கு
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் வாய்ப்பு வந்தால்  

இந்த நாட்டுக்கு 

ஒளிமயமான மாற்றம் வருமா...?


வாக்களித்த அனைவருக்கும் நன்றி! 
                                                       ............................................பரிதி.முத்துராசன்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1