ஏன்..ஏன்ல..இப்படி...?
எவன்ல அது
புன்னாக்குத் தலையன்..?
யன்னப்பத்தி இப்படி எழுதுனது...?
நாவொரு
நாடாளும் மந்திரி
யன் பவுரு யன்ன..?
யன் பவுசு யன்ன..?
பன்னாடப் பய....
எழுதுரானுன்கலாம் எழுத்து
யன் அப்பன்
கோவணம் கட்டுனா யன்ன..?
அவுத்துப்போட்டு ஆடுனா யன்ன..?
யன் பரம்பரயையையே
வாந்தி எடுத்துட்டாமுல பேப்பருல....
நா ஒளிஞ்சி ஒளிஞ்சி
உஜாலா வீட்டுக்குப் போனதையும்
கிட்டக்கா பாத்தமாதிரி
கிசு கிசு எழுதிருக்கான்ல....
இந்த பாழாப் போன செல்போன
கொஞ்ச்சக்க உத்துப் பாத்தத
பலானப் படம் பார்த்தேன்னு
பாழாப்போனவன் எழுதிப்புட்டாமுல
காத்தாலப் போயி
நெடுஞ்சங்கிடையா
கால்ல விழுந்தது தாம்ல
நைட்டு வரைக்கும் எழுந்திரிக்கல
எழுதுனவன் மட்டும்
யன் கையில கிடச்சான்
மவனே...கைமாத்தாண்டி கைமா..
“அண்ணேன்....
அவ்வியிங்ககிட்ட
நம்மளப் பத்தி
நாலு வார்த்த எழுதச்சொல்லி
நாமதான் சொன்னோம்...
பப்ளிசிட்டிக்கி...”.
***************************************************************
****************************************************************
இன்றைய சிரிப்பு பீரங்கி......
நன்றி...
Atheist Post
பெண்ணிடம் நிர்வாணமாய் காட்டிய நபர்
தலைத்தெறிக்க ஓடினார்,
அப் பெண் துப்பாக்கியைக் காட்டியதும் ..
— Atheist Post (@AtheistPost) November 17, 2012
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |