google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கம்பனின் காவியம்!

Sunday, December 09, 2012

கம்பனின் காவியம்!


                                
                

நீ
தினந்தோறும்
தின்னத் தின்ன திகட்டாத
புதுப் புது சுவை தரும்
வேர்பழாச்சுளை!

நீ
தினந்தோறும்
படிக்கப் படிக்க
புதுப் புது அர்த்தங்கள் தரும்
கம்பனின் காவியம்!

நீ
தினந்தோறும்
புதுப் புது ராகங்கள்
புறப்பட்டு வரும்
புல்லாங்குழல்!

நீ
தினந்தோறும்
விதவிதமான
பூக்கள் மலரும்
விசித்திர பூஞ்செடி!


thanks image from wallco



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1