இந்தியர்களில் 90 சதவீதம் பேர்
முட்டாள்களாக உள்ளனர் என்று
இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர்
மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
1----1857-ம் ஆண்டு
இந்தியாவில் ஏற்பட்ட கலகத்திற்குப் பிறகு,
இந்த நாட்டை ஆள
இந்து - முஸ்லிம் இடையே
மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்று
திட்டமிட்டு வெள்ளையர்கள் செலுத்திய
வகுப்புவாத விஷத்திற்கு,
இன்று நாம் பலியாகி விட்டோம்.
2---கையில் 2 ஆயிரம் ரூபாய் இருந்தால்,
டெல்லியில் ஒரு மதக் கலவரத்தை
ஏற்படுத்தி விடலாம் என்ற நிலை
இப்போது உள்ளது.
இவரது பேச்சு வித்தியாசமாகவும்
விசித்திரமாகவும் உள்ளது.
நிர்வாணமாக வாழ்பவர்களின் மத்தியில்
கோவணம் கட்டியவன் முட்டாள் என்பார்கள்.
அதை அறிந்தவரே மார்க்கண்டேய கட்ஜு..
ஆனாலும் ஒரு பகுத்தறிவுவாதியாக
உண்மையை அப்பட்டமாகப் பேசியுள்ளார்.
இங்கே-அரசியல் கட்சிகள்
அனைத்து மதப் பண்டிகைகளுக்கும்
வேறுபாடின்றி வாழ்த்துக்கள் சொல்லி
வாக்குகள் வாங்க வரிசையில் நிற்பது...
இந்திய நாட்டின் வெக்கக்கேடு.
அவர் ஒரு மாமனிதர்
அவரது துணிச்சலைப் போற்றுவோம்.
இந்திய மக்களின் அறியாமையை
அகற்றப் பாடுபடும் அவர் வழியில்
அனைவரும் மதவேறுபாடுயின்றி
ஓன்று சேரவேண்டும்.
உண்மையான மதசார்பற்ற
இந்தியாவைப் படைப்போம்.
அது சுனாமியை எதிர்த்து நின்று
கைகளால் தடுக்க நினைக்கும் செயல்.
ஆனாலும் அயராது பாடுபடுவோம்.
திரியை பற்றவைத்தார்...
மார்க்கண்டேய கட்ஜு...வாழ்க!
Thanks-source and image from here
**********************************************************
சிரிக்க ஒரு தகவல்.....
மன்னர்-
இன்று நாடும் நாட்டுமக்களும் மிகுந்த கவலையில் இருக்கின்றார்கள்....ஏன் மந்திரி ..?
மந்திரி-
விஸ்வரூபம் படம் இலவசமாக கேபிள் டி.வி.யில் வெளியிடாமல்
D.T.H.-யில் ரூபாய்.1000/- கட்டணச் சேனலில் வெளியிடுகிறார்களாம்..அதனால்தான் மன்னரே!
சிரிக்க ஒரு தகவல்.....
மன்னர்-
இன்று நாடும் நாட்டுமக்களும் மிகுந்த கவலையில் இருக்கின்றார்கள்....ஏன் மந்திரி ..?
மந்திரி-
விஸ்வரூபம் படம் இலவசமாக கேபிள் டி.வி.யில் வெளியிடாமல்
D.T.H.-யில் ரூபாய்.1000/- கட்டணச் சேனலில் வெளியிடுகிறார்களாம்..அதனால்தான் மன்னரே!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |