துவைத்து காயப்போடப்பட்ட
இந்த முகமூடிகளுக்குள்
மறைந்திருக்கிறது சோகக்கதை....
சீனாவைச் சேர்ந்த
சியாங் சியாங்-
ஒரு தீவிபத்தில் பாதிக்கப்பட்ட
முகத்தையும் கண்களையும் மறைக்கவே.....
இந்த முகமூடிகளுக்குள்
மறைந்திருக்கிறது சோகக்கதை....
....................பரிதி.முத்துராசன்
thanks-img-wsj.com
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |