விதார்த்-பரோட்டா சூரி கூட்டணியில் வினோதமான சூழ்நிலைகளை நகைச்சுவையாய் காட்சி படுத்தி பார்வையாளர்களை சிரிக்க வைத்து சுளுக்கு எடுக்கும் படம்......... பட்டைய கெளப்பணும் பாண்டியா
இமான் அண்ணாச்சிக்கு சொந்தமான மினி பஸ் ஓட்டுனராக இருக்கும் வேல்பாண்டியன் (விதார்த்) பேருந்தில் வழக்கமாக பயணிக்கும் நர்ஸ் கண்மணியை (மனிஷா யாதவ்) உயிருக்கு உயிராக காதலிக்க........
கண்மணியோ தனது விதவை அம்மா, கண் தெரியாத அக்கா... இவர்களை நினைத்து வேல்பாண்டியை காதலிக்க மறுக்க.....
கண்மணியின் பிரச்னைகளை சரி செய்து வேல்பாண்டியன் தன் காதலில் ஜெயிப்பதே படத்தின் கதை..........
பட்டைய கெளப்பணும் பாண்டியா படத்தின் கதைக்கரு இதற்கு முன்பு நாம் பல படங்களில் பார்த்த ஓன்றுதான் ஆயினும் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் சிரிப்பூட்டும் வார்த்தை விளையாட்டுகளாலும் யதார்த்தமான நகைச்சுவை காட்சிகளாலும் படம் ஆரம்பித்ததிலிருந்து கடைசி வரை கொஞ்சமும் அலுப்பூட்டாமல் பார்வையாளர்களை இந்தக் காமெடிப் பேருந்தில் பயணிக்க வைக்கிறார்
விதார்த்..... இப்படத்தில் அப்பாவி பேருந்து ஓட்டுனராகவும் காதல் மயக்கத்தில் கிறங்குபவராகவும் நன்றாவே நடித்துள்ளார் மனிஷா யாதவ்... கிராமத்து நாயகிக்கு பொருத்தமில்லை ஆயினும் முகத்தில் காதலும் கவர்ச்சியும் மிளிர நடிப்பிலும் கலக்குகிறார்
பேருந்து நடத்துனர் முத்துப்பாண்டியாக வரும் பரோட்டா சூரி.... அவரது நக்கலும் விக்கலுமான பன்ச் வசனங்களால் அரங்கம் அதிர கைதட்டு வாங்குகிறார் இமான் அண்ணாச்சி,கோவை சரளா, இளவரசன்.... சிரிக்க வைத்து அசத்துகிறார்கள்
ஆக மொத்தத்தில்.........எப்பவாவது இப்படி சிரிப்பூக்கள் பூக்கும் பட்டைய கெளப்பணும் பாண்டியா போன்று கமெடிப்படங்கள் கோலிவுட்டில் வந்து நம்மைச் சிரிக்க வைத்து பட்டைய கெளப்புவதுண்டு.....
படம் பார்த்தவர்களின் கருத்தை தெரிந்து கொள்ள.........
பட்டைய கெளப்பணும் பாண்டியா-படம் எப்படியிருக்கு?
படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........
இமான் அண்ணாச்சிக்கு சொந்தமான மினி பஸ் ஓட்டுனராக இருக்கும் வேல்பாண்டியன் (விதார்த்) பேருந்தில் வழக்கமாக பயணிக்கும் நர்ஸ் கண்மணியை (மனிஷா யாதவ்) உயிருக்கு உயிராக காதலிக்க........
கண்மணியோ தனது விதவை அம்மா, கண் தெரியாத அக்கா... இவர்களை நினைத்து வேல்பாண்டியை காதலிக்க மறுக்க.....
கண்மணியின் பிரச்னைகளை சரி செய்து வேல்பாண்டியன் தன் காதலில் ஜெயிப்பதே படத்தின் கதை..........
பட்டைய கெளப்பணும் பாண்டியா படத்தின் கதைக்கரு இதற்கு முன்பு நாம் பல படங்களில் பார்த்த ஓன்றுதான் ஆயினும் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் சிரிப்பூட்டும் வார்த்தை விளையாட்டுகளாலும் யதார்த்தமான நகைச்சுவை காட்சிகளாலும் படம் ஆரம்பித்ததிலிருந்து கடைசி வரை கொஞ்சமும் அலுப்பூட்டாமல் பார்வையாளர்களை இந்தக் காமெடிப் பேருந்தில் பயணிக்க வைக்கிறார்
விதார்த்..... இப்படத்தில் அப்பாவி பேருந்து ஓட்டுனராகவும் காதல் மயக்கத்தில் கிறங்குபவராகவும் நன்றாவே நடித்துள்ளார் மனிஷா யாதவ்... கிராமத்து நாயகிக்கு பொருத்தமில்லை ஆயினும் முகத்தில் காதலும் கவர்ச்சியும் மிளிர நடிப்பிலும் கலக்குகிறார்
பேருந்து நடத்துனர் முத்துப்பாண்டியாக வரும் பரோட்டா சூரி.... அவரது நக்கலும் விக்கலுமான பன்ச் வசனங்களால் அரங்கம் அதிர கைதட்டு வாங்குகிறார் இமான் அண்ணாச்சி,கோவை சரளா, இளவரசன்.... சிரிக்க வைத்து அசத்துகிறார்கள்
ஆக மொத்தத்தில்.........எப்பவாவது இப்படி சிரிப்பூக்கள் பூக்கும் பட்டைய கெளப்பணும் பாண்டியா போன்று கமெடிப்படங்கள் கோலிவுட்டில் வந்து நம்மைச் சிரிக்க வைத்து பட்டைய கெளப்புவதுண்டு.....
படம் பார்த்தவர்களின் கருத்தை தெரிந்து கொள்ள.........
பட்டைய கெளப்பணும் பாண்டியா-படம் எப்படியிருக்கு?
படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |