இன்றைய தமிழ் (சினிமா) நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக... போலிஸ் கமிஷனரிடம் புகார் செய்யும் அளவுக்கு மிகவும் சீரியஸான நஸ்ரியாவின் தொப்புள் தெரியும் படக்காட்சி விவகாரத்தை சும்மா விடக்கூடாது.......
இப்போதுதான் இந்த சீனாக்காரங்க ஏன் பார்டர் தாண்டி நம்ம நாட்டுக்குள்ள கூடாரம் போடுறாயிங்க....? என்ற புதிருக்கு விடைகிடைத்துள்ளது நம்ம சினிமாக்காரிகள் தொப்புளை படத்தில் பார்த்துவிட்டு நேரில் பார்ப்பதற்கு படையெடுத்து வருகிராயிங்களோ...?
நஸ்ரியா நஸீம்-அன்றைய மலையாள குழந்தை நட்சத்திரமாக இருந்து தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளாராக மிளிர்ந்து...இன்று தமிழ் திரைவானில் இளமை ஜொலிக்கும் புதிய நட்சத்திரம்........ஆனால் கவர்ச்சிக் குத்தாட்டம் போடும் நடிகையல்ல நடிகைகள் பலவிதம்... நஸ்ரியா புதுவிதம்
அந்த காலத்து நடிகையர் திலகம் சாவித்திரி போல் தனது திறமையான நடிப்பால் நேரம் படமூலம் தமிழில் தலையைக் காட்டி ராஜாரானியில் சக்கப்போடு போட்ட்ட...நஸ்ரியா அம்மணியை கவர்சித்திலகம் கலியுக சீதை நயன்தாராவே பாராட்டி பேசியது அனைவரும் அறிந்ததே...
ஆனால் ஏனோ ராஜாராணி படத்தில் அறிமுகக் காட்சியில் அப்படியொரு ஆட்டம்...அது குத்தாட்டத்தை விட கொடுமை.....
படம் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்
நஸ்ரியாவின் இளமையிலும் அழகிலும் சலனப்படாத இளைஞர்கள் யாரும் இருக்க முடியாது. அதனாலேயே அவர் நடிப்பில் கோட்டை விட்டாலும் 'கண்டுக்காதபா... கண்ணுக்குக் குளிர்ச்சியா பாத்துட்டு வா' என்கிறது ரசிக மனசு!............இப்படி எழுதியது oneindia tamil வலைத்தளம்
நய்யாண்டி இயக்குனர் சற்குணம் தனது களவாணி படத்தில் சில காதல் காட்சிகள் நெருக்கமாக வைத்தாலும் ஆபாசமாக வைக்கவில்லை... அடுத்த படம் வாகை சூடவா படத்தில் என்ன வித்தை செய்தாரோ......... தேசிய விருது வாங்கிவிட்டார்.........இப்போது அம்மணியை ஆபாசமாக காட்ட அவசியமில்லை அவருக்கு நேரம் சரியில்லையோ ஆனால் அவர் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது......ஆக நையாண்டி கல்லாக் கட்டுவது உறுதி.
(இதாப்பாரு...புள்ள....எனக்கு எதுவும் தெரியாது...என் மேல கமிசனருக்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்திடாத..........)
இங்கே தொப்புளில் பம்பரம் விட்ட புண்ணியவான்கள் நாளைய நாட்டையாளும் முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்டு.....
இங்கே தொப்புளில் ஆம்லேட் போட்ட நாயகர்கள்உள்ள நாட்டினிலே..
இந்தியத் திருநாட்டின் இத்தகைய சிறப்புமிக்க தொப்புள் புகார் பற்றிய உங்கள் கருத்து என்ன..? உங்கள் ஆதரவு யாருக்கு...? என்று இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டு........ அடச்...சொல்லுங்க அண்ணேன் சொல்லுங்க...ஆ.....அய்யோ.....ஏண்டா தம்பி கல் எறிஞ்சி...என் மண்டைய உடைச்சிப்புட்ட...
(அப்புறம் என்னென்னேன்...இதுக்கெல்லாம் கருத்துக்கணிப்பு வைச்ச உன்ன அண்ணன் என்றுகூட பார்க்க மாட்டேன்........இப்பவே தொப்புள் என்று ஆயிரம் தடவை சொல்லிப்புட்ட...அதுக்கே உனக்கு ஆயுள்தண்டனை கொடுக்கணும்...
படத்தில நடிச்ச கதாநாயகர் தனுஷ் எதுவுமே வாயத்திறக்காத மர்மம்...அட..நம்ம மவுனசாமியார் ம.மோ.சி-யையே மிஞ்சிவிட்டார்... )
அட புண்ணாக்கு தலைவா...ச்சே...தலையா அவர் ஒருதடவை குரல் கொடுத்ததுக்கே நூறு தடவ உக்கி போட்டாரு...இன்னொரு தடவ குரல் கொடுத்தா........அம்புட்டுதான்....நய்யாண்டி-னாலே அகராதியில உள்குத்துன்னு ஒர் அர்த்தம் இருக்கு........
கடைசிச் செய்தி...........
நஸ்ரியாவின் தொப்புள் பிரச்சனை முடிவுக்கு வந்திட்டது....அம்மணி சற்குனத்திடம் மன்னிப்பு கேட்க...
ஏம்பா....நய்யாண்டி தம்பி சற்குணம்....
நஸ்ரியா சேட்சியக் கையப்புடிச்சு இழுத்தியா....
ஏற்கனவே அவ்வியிங்களுக்கும் நம்மளுக்கும்
முல்லைப் பெரியாரு வாய்க்காச் சண்ட இருக்கு...
(யோவ்...நாட்டாம...பிரச்சனையே முடிஞ்சிப்போச்சு...இப்பபோய் கையப் புடிச்சியா...காலைப்புடிச்சியானு பஞ்சாயத்து....?
அடங்கொய்யால....எப்படியெல்லாம் படத்துக்கு விளம்பரம் தேடுறாயிங்க....உங்க காட்டுல மழைதான்......இன்னும் நாலு பதிவு போடலாமுன்னு இருந்தா அதுக்குள்ளே தொப்புளு பிரச்சனை இல்லாமப் போச்சே..........)
இப்போதுதான் இந்த சீனாக்காரங்க ஏன் பார்டர் தாண்டி நம்ம நாட்டுக்குள்ள கூடாரம் போடுறாயிங்க....? என்ற புதிருக்கு விடைகிடைத்துள்ளது நம்ம சினிமாக்காரிகள் தொப்புளை படத்தில் பார்த்துவிட்டு நேரில் பார்ப்பதற்கு படையெடுத்து வருகிராயிங்களோ...?
நஸ்ரியா நஸீம்-அன்றைய மலையாள குழந்தை நட்சத்திரமாக இருந்து தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளாராக மிளிர்ந்து...இன்று தமிழ் திரைவானில் இளமை ஜொலிக்கும் புதிய நட்சத்திரம்........ஆனால் கவர்ச்சிக் குத்தாட்டம் போடும் நடிகையல்ல நடிகைகள் பலவிதம்... நஸ்ரியா புதுவிதம்
அந்த காலத்து நடிகையர் திலகம் சாவித்திரி போல் தனது திறமையான நடிப்பால் நேரம் படமூலம் தமிழில் தலையைக் காட்டி ராஜாரானியில் சக்கப்போடு போட்ட்ட...நஸ்ரியா அம்மணியை கவர்சித்திலகம் கலியுக சீதை நயன்தாராவே பாராட்டி பேசியது அனைவரும் அறிந்ததே...
ஆனால் ஏனோ ராஜாராணி படத்தில் அறிமுகக் காட்சியில் அப்படியொரு ஆட்டம்...அது குத்தாட்டத்தை விட கொடுமை.....
படம் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்
நஸ்ரியாவின் இளமையிலும் அழகிலும் சலனப்படாத இளைஞர்கள் யாரும் இருக்க முடியாது. அதனாலேயே அவர் நடிப்பில் கோட்டை விட்டாலும் 'கண்டுக்காதபா... கண்ணுக்குக் குளிர்ச்சியா பாத்துட்டு வா' என்கிறது ரசிக மனசு!............இப்படி எழுதியது oneindia tamil வலைத்தளம்
இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான் .
நய்யாண்டி இயக்குனர் சற்குணம் தனது களவாணி படத்தில் சில காதல் காட்சிகள் நெருக்கமாக வைத்தாலும் ஆபாசமாக வைக்கவில்லை... அடுத்த படம் வாகை சூடவா படத்தில் என்ன வித்தை செய்தாரோ......... தேசிய விருது வாங்கிவிட்டார்.........இப்போது அம்மணியை ஆபாசமாக காட்ட அவசியமில்லை அவருக்கு நேரம் சரியில்லையோ ஆனால் அவர் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது......ஆக நையாண்டி கல்லாக் கட்டுவது உறுதி.
(இதாப்பாரு...புள்ள....எனக்கு எதுவும் தெரியாது...என் மேல கமிசனருக்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்திடாத..........)
இங்கே தொப்புளில் பம்பரம் விட்ட புண்ணியவான்கள் நாளைய நாட்டையாளும் முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்டு.....
இங்கே தொப்புளில் ஆம்லேட் போட்ட நாயகர்கள்உள்ள நாட்டினிலே..
thanks-YouTube-by alphadigitech
இந்தியத் திருநாட்டின் இத்தகைய சிறப்புமிக்க தொப்புள் புகார் பற்றிய உங்கள் கருத்து என்ன..? உங்கள் ஆதரவு யாருக்கு...? என்று இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டு........ அடச்...சொல்லுங்க அண்ணேன் சொல்லுங்க...ஆ.....அய்யோ.....ஏண்டா தம்பி கல் எறிஞ்சி...என் மண்டைய உடைச்சிப்புட்ட...

(அப்புறம் என்னென்னேன்...இதுக்கெல்லாம் கருத்துக்கணிப்பு வைச்ச உன்ன அண்ணன் என்றுகூட பார்க்க மாட்டேன்........இப்பவே தொப்புள் என்று ஆயிரம் தடவை சொல்லிப்புட்ட...அதுக்கே உனக்கு ஆயுள்தண்டனை கொடுக்கணும்...
படத்தில நடிச்ச கதாநாயகர் தனுஷ் எதுவுமே வாயத்திறக்காத மர்மம்...அட..நம்ம மவுனசாமியார் ம.மோ.சி-யையே மிஞ்சிவிட்டார்... )
அட புண்ணாக்கு தலைவா...ச்சே...தலையா அவர் ஒருதடவை குரல் கொடுத்ததுக்கே நூறு தடவ உக்கி போட்டாரு...இன்னொரு தடவ குரல் கொடுத்தா........அம்புட்டுதான்....நய்யாண்டி-னாலே அகராதியில உள்குத்துன்னு ஒர் அர்த்தம் இருக்கு........
கடைசிச் செய்தி...........
நஸ்ரியாவின் தொப்புள் பிரச்சனை முடிவுக்கு வந்திட்டது....அம்மணி சற்குனத்திடம் மன்னிப்பு கேட்க...
ஏம்பா....நய்யாண்டி தம்பி சற்குணம்....
நஸ்ரியா சேட்சியக் கையப்புடிச்சு இழுத்தியா....
ஏற்கனவே அவ்வியிங்களுக்கும் நம்மளுக்கும்
முல்லைப் பெரியாரு வாய்க்காச் சண்ட இருக்கு...
(யோவ்...நாட்டாம...பிரச்சனையே முடிஞ்சிப்போச்சு...இப்பபோய் கையப் புடிச்சியா...காலைப்புடிச்சியானு பஞ்சாயத்து....?
அடங்கொய்யால....எப்படியெல்லாம் படத்துக்கு விளம்பரம் தேடுறாயிங்க....உங்க காட்டுல மழைதான்......இன்னும் நாலு பதிவு போடலாமுன்னு இருந்தா அதுக்குள்ளே தொப்புளு பிரச்சனை இல்லாமப் போச்சே..........)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |