google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இன்று நீயிருந்தால் அவ்வையே ..5

Sunday, May 27, 2012

இன்று நீயிருந்தால் அவ்வையே ..5



நாளும் நல்லது சொன்ன
நற்கவி அவ்வையே!
இன்று நீயிருந்தால்
இவர்களைப்பற்றி
எழுதுவதென்ன?

தாலிக்கு தங்கம் யாசிக்கும்
தங்கத்தமிழ்நாட்டில்
என்னிடம்தான் எல்லாமிருக்கென்று
ஏளனம் செய்வதுபோல்
தங்க கிரீடம் தங்க சிம்மாசனம்
தாரகைகள் கூட்டம்
இம்மடாதிபதிகள் செய்யும்
வேலைகள்தான் என்ன?
தொழில்கள்தான் என்ன?



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1