நாளும் நல்லது
சொன்ன
நற்கவி அவ்வையே!
இன்று
நீயிருந்தால்
இவர்களைப்பற்றி
எழுதுவதென்ன?
தேர்தல் வந்து
விட்டால்
தேவைகள்
தீர்ந்துவிடும்
அடுத்த இடைத்தேர்தலை
ஆவலுடன்
எதிர்நோக்கும்
சுயமரியாதையிழந்த
மக்களிடம் சொல்வதென்ன?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |