google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இன்று நீயிருந்தால் அவ்வையே ..3

Sunday, May 27, 2012

இன்று நீயிருந்தால் அவ்வையே ..3


நாளும் நல்லது சொன்ன
நற்கவி அவ்வையே!
இன்று நீயிருந்தால்
இவர்களைப்பற்றி
எழுதுவதென்ன?

தேர்தல் வந்து விட்டால்
தேவைகள் தீர்ந்துவிடும்
அடுத்த இடைத்தேர்தலை
ஆவலுடன் எதிர்நோக்கும்
சுயமரியாதையிழந்த
மக்களிடம் சொல்வதென்ன?



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1