அமர்ந்திருந்து நீங்கள்
மந்திரங்கள்
சொன்னால்
மழை
வரும் என்றால்...
வராது
பண்டிதர்களே!
அழைத்தவுடன் வருவதற்கு
மழை என்ன
உங்களுக்கு
மாமனா?
மச்சானா?
ஆழ்கடலுக்குள் அமர்ந்திருந்து
மந்திரங்கள்
சொன்னால்தான்
மழை வந்தாலும் வரும்....
முடியுமா
உங்களால்?
என்றுதான்
நீங்கள்
மூட
நம்பிக்கைகளை
மூட்டை
கட்டுவீர்களோ
அன்றுதான்
பெய்யும்
அடைமழை
இங்கே
************************************
காணொளி-
Thanks-YouTube-Uploaded by maraikayar
on Dec 12, 2010
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |