google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என் இறைவன் என்னுள்ளே

Sunday, August 19, 2012

என் இறைவன் என்னுள்ளே




அடங்காத கோபம்
வரும்போதெல்லாம்
அப்படியே 
அமர்ந்து விடுவேன்
அமைதியாக......

தீராத துயரம்
வரும்போதெல்லாம்
அப்படியே
மண்டியிட்டு
மன்னிப்பு கேட்பேன்
மனசாட்சியிடம்...

இதய துடிப்புத்தான்
நான் உச்சரிக்கும்
மந்திரம்

ஆழ்ந்த சுவாசம்தான்
அனைத்துக்கும்
தீர்வு தரும் தந்திரம்

உடலையும்
நேசித்தால்....
எந்த நோயும் தீண்டாது

உள்ளத்தை
நேசித்தால்
எந்த தீயும் சுடாது

என் இறைவன்
என்னுள்ளே
என்றும் இருக்கிறான்
நன்றாய் இருக்கிறான்
சுய சிந்தனையின் 
சுடராய் இருக்கிறான் 
*************************
காணொளி-அமைதியான.....

Thanks-YouTube-Published on Apr 4, 2012 by goldtreat
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1