உன் கவிதைகளுக்கு
காப்பீடு வழக்குகள்
கணக்கிலடங்காது
உன் வார்த்தைகளை
திருடாத கவிஞர்கள்
இல்லவே இல்லை
இல்லவே இல்லை
உன் எண்ணங்களை
எழுதாத எழுத்துக்கள்
இல்லவே இல்லை
என்னையும் சேர்த்துதான்!.
எழுதாத எழுத்துக்கள்
இல்லவே இல்லை
என்னையும் சேர்த்துதான்!.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |