google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாரதி

Thursday, April 05, 2012

பாரதி




 
இன்று நீ இருந்திருந்தால்
உன் கவிதைகளுக்கு
காப்பீடு வழக்குகள்
கணக்கிலடங்காது

உன் வார்த்தைகளை 
திருடாத கவிஞர்கள் 
இல்லவே இல்லை
உன்  எண்ணங்களை  
எழுதாத எழுத்துக்கள்
இல்லவே இல்லை 
 

என்னையும் சேர்த்துதான்!.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1