வலியை உணர
வலுவில்லை
உடம்பில்...
இன்னும் அழுவதற்கு
நீரில்லை
கண்களில்...
ஒரு மலரை
ஆறு காமவண்டுகள்
கசக்கி
காயப்படுத்தி..
சீரழித்தன....
இன்னும் எழுதுவதற்கு
எதுவும் இல்லை
என்னிடம்...
?
?
?
இதைத் தவிர.....
.......................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |