google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இன்னும் அழுவதற்கு....

Sunday, December 30, 2012

இன்னும் அழுவதற்கு....


வலியை உணர 
வலுவில்லை 
உடம்பில்...


இன்னும் அழுவதற்கு 
நீரில்லை 
கண்களில்...


ஒரு மலரை 
ஆறு காமவண்டுகள் 
கசக்கி 
காயப்படுத்தி..
சீரழித்தன....  



இன்னும் எழுதுவதற்கு 
எதுவும் இல்லை 
என்னிடம்...
?
?
?
இதைத் தவிர.....

      .......................பரிதி.முத்துராசன் 






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1