நல்லவேளை!
நான்
பிழைத்துக்கொண்டேன்...
எங்க அப்பா
இந்த நாட்டுக்கும்
எந்த நாட்டுக்கும்
மன்னராகவோ..
(முதல்)மந்திரியாகவோ...
இருந்தவரும் இல்லை
இருப்பவரும் இல்லை
என்னால் முடியாது
என் அண்ணன் தம்பிகளுடன்
சண்டைப் போட்டு ஜெயிக்க...?
(யோவ்.....பரிதி!
இதுக்கும் ஒரு கருத்துக்கணிப்பு
நடத்திட வேண்டியதுதான...?)
ஏன்? நான் நல்லா இருக்கிறது
புடிக்கலையா உனக்கு?
வேணுமுனா......
வருகிற பொதுத் தேர்தலோடு
வாரிசுத் தேர்தலும் வச்சிக்குங்க...
............................பரிதி.முத்துராசன்.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |