google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நெஞ்சோடு பேசுகிறேன்!

Monday, December 17, 2012

நெஞ்சோடு பேசுகிறேன்!




அன்பே!
உன்னை நினைத்து
எழுதிய கடிதம்....

‘அஎன்ற எழுத்தோடு
அப்படியே நிற்கிறது.
அடுத்த எழுத்து
எழுதுவதற்குள்
கண்கள் நீர் திரையிட்டு...
நீ நினைத்ததாலா?

நீ நேரில் வரும்போது
உன் நெஞ்சோடு பேசுகிறேன்...

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1