எஸ்.ஜே.சூர்யா எழுதி,இசையமைத்து இயக்கிய த்திரிலர் திரைப்படமான இசை கிட்டத்தட்ட திரையிசைக்கலைஞர்கள் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான் இருவர்களையும் பற்றி கொஞ்சம் பேசினாலும் அதற்கும் மேல.....
(குறிப்பு-எனது விமர்சனம் உங்களது படம் பார்க்கும் நோக்கத்திற்கு எவ்விதத்திலும் இடையூறாக இருக்காது)
இசை படத்தின் கதையாக......
பழங்காலத்து இசைக்கருவிகள் மூலம் இசையமைத்து திரையுலகில் மிகப்பெரிய இடத்தையும் மரியாதையையும் பெற்று விளங்கிய இசைமேதை வெற்றிச்செல்வனிடம் (சத்யராஜ்) உதவியாளராகப் பணியாற்றும் ஏ.கே.ஷிவா (எஸ்.ஜே.சூர்யா) வுக்கு ஒரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது
வெற்றிச்செல்வன் ஆசிர்வாதத்துடன் பிரிந்து சென்று தனியாக இசையமைக்கும் ஏ.கே.ஷிவா......
கணணி மற்றும் மென்பொருள் உதவியுடன் புதிய உத்திகளை உபயோகப்படுத்தி புத்துணர்ச்சி ஊட்டும் நவீன இசையால் இசைப்பிரியர்களின் இதயங்களை வருடி இசைக்கடல் என்று மிகப் பெரிய இசையமைப்பாளர் ஆகிறார்
ஒரு கட்டத்தில் தன் குரு வெற்றிச்செல்வனையே பின்னுக்கு தள்ளி அவரை புகழாலும் பணத்தாலும் மிஞ்சி விஞ்சிவிடுகிறார்
சொந்தமாக ஒலிப்பதிவு கூடம் அமைத்து திரையுலகின் நம்பர் 1 இசையமைப்பாளரான ஏ.கே.ஷிவா இயற்கை இசை ஆய்வுக்கு சென்ற இடத்தில் காதலித்த ஜென்னி (சுலக்னா பனிஹிராகி) யை மணந்து கொள்கிறார்
வெற்றிக்களிப்பில் மிதக்கும் ஏ.கே.ஷிவாவால் பாதிப்படைந்த வெற்றிச்செல்வன் தான் இழந்த புகழை மீட்டெடுக்க பல சதித்திட்டங்களுடன் தன் சுயரூபத்தை காட்டி வில்லனாக அவதாரம் எடுக்கிறார்
வெற்றிச்செல்வனின் சதி திட்ட தாக்குதலிருந்து ஏ.கே.ஷிவா தப்பித்தாரா....? தன் செல்வாக்கை நிலையாக தக்கவைத்துக் கொண்டாரா...? என்பதை ஒரு ட்விஸ்ட்வுடன் இயக்குனர் படம்காட்டுவதே இசை படத்தின் த்திரிலிங் கதை.....
இசை படத்தில்...... இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அவரது முந்தையப் படங்கள் போன்று காதல் காட்சிகளுக்கும் இப்படத்தில் அதீத முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ஆனாலும் திரைக்கதையில் கிடு கிடு தள்ளாட்டம் அப்பட்டமாக தெரிகிறது
நடிகராக எஸ்.ஜே.சூர்யா....46 > 20 வயது இளைஞர் தோற்றத்தில் அவரது ட்ரேட் மார்க் பாணி வசன உச்சரிப்பில் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார்
இசையமைப்பாளராக எஸ்.ஜே.சூர்யா இசையமைத்த .டாப் 10-ல் முதலிடத்தை பிடித்த இசை வீசி....... பாடல் மட்டுமின்றி அனைத்துப் பாடல்களும் இசைப்பிரியர்களையும் பார்வையாளர்களையும் இதயத்தை வருடுகிறது BGM....சூப்பர் இனி இயக்குனர் என்பதைவிட இசையமைப்பாளராக அவர் உலா வரலாம்
சௌந்தராஜன்......ஒளிப்பதிவில் கொடைக்கானல் மலைசூழ் கிராமத்து காட்சிகள் மட்டுமின்றி பாடல் காட்சிகளும் அருமையாக....
3 மணி நேர நீள் படத்தை பார்க்கும் அயர்ச்சி இல்லாமல் செய்கிறது
ஒரிசா தொலைகாட்சி நடிகை சுலக்னா பனிஹிராகி காதல் கவர்ச்சி நடிப்பில் ராய் லட்சுமி வரிசையில்.....
அதுக்கும் மேலே....உணர்வு பிரதிபலிக்கவும் நடித்துள்ளார்
சத்யராஜ்......பெருந்தன்மையும் பொறாமையும் முகத்தில் பிரதிபலிக்க இரு வேறுபட்ட நடிப்பில் இசைக்கலைஞராக நடிப்பில் கலக்குகிறார்
மற்றும் சத்தியராஜ் வேலைக்காரராக கஞ்சா கருப்பு,பாதிரியாராக தம்பி ராமையாவும் சிறப்பாக நடித்துள்ளனர்
இசை கிட்டத்தட்ட திரையிசைக்கலைஞர்கள் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான் இருவர்களையும் பற்றி கொஞ்சம் பேசினாலும் அதற்கும் மேல.....
காதுக்கினிய இசைப்பாடல்களையும் கண்களுக்கு குளுமையான கவர்சிக் காதலையும் படம் காட்டி போட்ட துட்டை வசூல் செய்யலாம்
படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........
தயவு செய்து படம் பார்த்தவர்கள் மட்டுமே வாக்களிக்கவும்
படம் எப்படியிருக்கு...?
படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......
இசை-
ட்விட்டர்களின் சினிமா விமர்சனம்
(குறிப்பு-எனது விமர்சனம் உங்களது படம் பார்க்கும் நோக்கத்திற்கு எவ்விதத்திலும் இடையூறாக இருக்காது)
இசை படத்தின் கதையாக......
பழங்காலத்து இசைக்கருவிகள் மூலம் இசையமைத்து திரையுலகில் மிகப்பெரிய இடத்தையும் மரியாதையையும் பெற்று விளங்கிய இசைமேதை வெற்றிச்செல்வனிடம் (சத்யராஜ்) உதவியாளராகப் பணியாற்றும் ஏ.கே.ஷிவா (எஸ்.ஜே.சூர்யா) வுக்கு ஒரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது
வெற்றிச்செல்வன் ஆசிர்வாதத்துடன் பிரிந்து சென்று தனியாக இசையமைக்கும் ஏ.கே.ஷிவா......
கணணி மற்றும் மென்பொருள் உதவியுடன் புதிய உத்திகளை உபயோகப்படுத்தி புத்துணர்ச்சி ஊட்டும் நவீன இசையால் இசைப்பிரியர்களின் இதயங்களை வருடி இசைக்கடல் என்று மிகப் பெரிய இசையமைப்பாளர் ஆகிறார்
ஒரு கட்டத்தில் தன் குரு வெற்றிச்செல்வனையே பின்னுக்கு தள்ளி அவரை புகழாலும் பணத்தாலும் மிஞ்சி விஞ்சிவிடுகிறார்
சொந்தமாக ஒலிப்பதிவு கூடம் அமைத்து திரையுலகின் நம்பர் 1 இசையமைப்பாளரான ஏ.கே.ஷிவா இயற்கை இசை ஆய்வுக்கு சென்ற இடத்தில் காதலித்த ஜென்னி (சுலக்னா பனிஹிராகி) யை மணந்து கொள்கிறார்
வெற்றிக்களிப்பில் மிதக்கும் ஏ.கே.ஷிவாவால் பாதிப்படைந்த வெற்றிச்செல்வன் தான் இழந்த புகழை மீட்டெடுக்க பல சதித்திட்டங்களுடன் தன் சுயரூபத்தை காட்டி வில்லனாக அவதாரம் எடுக்கிறார்
வெற்றிச்செல்வனின் சதி திட்ட தாக்குதலிருந்து ஏ.கே.ஷிவா தப்பித்தாரா....? தன் செல்வாக்கை நிலையாக தக்கவைத்துக் கொண்டாரா...? என்பதை ஒரு ட்விஸ்ட்வுடன் இயக்குனர் படம்காட்டுவதே இசை படத்தின் த்திரிலிங் கதை.....
இசை படத்தில்...... இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அவரது முந்தையப் படங்கள் போன்று காதல் காட்சிகளுக்கும் இப்படத்தில் அதீத முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ஆனாலும் திரைக்கதையில் கிடு கிடு தள்ளாட்டம் அப்பட்டமாக தெரிகிறது
நடிகராக எஸ்.ஜே.சூர்யா....46 > 20 வயது இளைஞர் தோற்றத்தில் அவரது ட்ரேட் மார்க் பாணி வசன உச்சரிப்பில் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார்
thanks-YouTube by SJ Suryah
சௌந்தராஜன்......ஒளிப்பதிவில் கொடைக்கானல் மலைசூழ் கிராமத்து காட்சிகள் மட்டுமின்றி பாடல் காட்சிகளும் அருமையாக....
3 மணி நேர நீள் படத்தை பார்க்கும் அயர்ச்சி இல்லாமல் செய்கிறது
ஒரிசா தொலைகாட்சி நடிகை சுலக்னா பனிஹிராகி காதல் கவர்ச்சி நடிப்பில் ராய் லட்சுமி வரிசையில்.....
அதுக்கும் மேலே....உணர்வு பிரதிபலிக்கவும் நடித்துள்ளார்
சத்யராஜ்......பெருந்தன்மையும் பொறாமையும் முகத்தில் பிரதிபலிக்க இரு வேறுபட்ட நடிப்பில் இசைக்கலைஞராக நடிப்பில் கலக்குகிறார்
மற்றும் சத்தியராஜ் வேலைக்காரராக கஞ்சா கருப்பு,பாதிரியாராக தம்பி ராமையாவும் சிறப்பாக நடித்துள்ளனர்
இசை கிட்டத்தட்ட திரையிசைக்கலைஞர்கள் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான் இருவர்களையும் பற்றி கொஞ்சம் பேசினாலும் அதற்கும் மேல.....
காதுக்கினிய இசைப்பாடல்களையும் கண்களுக்கு குளுமையான கவர்சிக் காதலையும் படம் காட்டி போட்ட துட்டை வசூல் செய்யலாம்
படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........
தயவு செய்து படம் பார்த்தவர்கள் மட்டுமே வாக்களிக்கவும்
படம் எப்படியிருக்கு...?
படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......
இசை-
ட்விட்டர்களின் சினிமா விமர்சனம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |