google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கடைசி நினைவு

Saturday, March 31, 2012

கடைசி நினைவு



நான்
மரணத்தின்
வாசல்வரை
வந்துவிட்டேன்.

ஆனாலும்,

உன் நினைவுகள்
நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை!

அன்பு பொக்கிஷங்களை
அள்ளித்தந்த
அலிபாபா குகையே!

உன் அன்பை
அசைபோடுகிறேன்
மரணப்படுக்கையில்...

ஆனால்

அருகில் இருந்து
யாரோ சொல்வது
காதில் விழுகிறது...

“பெரிசுக்கு உயிர்
தொண்டையில்
இழுத்துகிட்டு கிடக்கு

*****************************

மன்மத ஆசை 
மண்ணுக்குள் 
மறைந்தாலும்....          
          
மடியாதோ? 
முடியாதோ? 

********************************

காணொளி-வாராய் நீ வாராய்..... 


                                             Thanks-YouTube-Uploaded by ananthveerappan 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1