google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிரார்த்தனை

Thursday, March 29, 2012

பிரார்த்தனை


உணவுக்கு முன்பும்
பிரார்த்தனை செய்தேன்
உணவுக்கு பின்பும்
பிரார்த்தனை செய்தேன்

ஆனாலும் அஜீரணம்
தொல்லைகள் தீரவில்லை.

அடக்....கடவுளே!
மாத்திரை விழுங்க
 மறந்துவிட்டேனே!  
*************************


                      Thanks-YouTube-Uploaded by ooolilmixooo 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1