பிறக்கும்போதே
“குவா குவா” என்று
அழுதுகொண்டு
பிறந்தால் எப்படி?
“பணம் பணம்” என்று
பல்லவி பாடினால்தான்
இந்த பரந்த உலகில் உன்னால்
பவ்வியமாய் வாழமுடியும்?
******************************
கேளொளி-பணம் பந்தியிலே....
Thanks-YouTube-Uploaded by SuperTamilWire on Dec 29, 2011
******************************
கேளொளி-பணம் பந்தியிலே....
Thanks-YouTube-Uploaded by SuperTamilWire on Dec 29, 2011
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |