காடு மலைகளை
நடந்து கடந்து
நடந்து கடந்து
மூன்று நாட்கள்
முட்டிமோதி
முட்டிமோதி
வரிசையில்
கால்வலிக்க
கால்வலிக்க
காத்துக்கிடந்து....
உள்ளே போனால்
ஒரு செகண்டில்
வெளியே தள்ளி...
வெளியே தள்ளி...
கையில் கொடுத்தார்கள்
புளியோதரை!
அட................கடவுளே!
***********************
(என்ன அக்கப்போரா இருக்கா
சரி...இதையாவது கேட்டு
சிரித்துவிட்டு போங்க....)
காணொளி- remix...
Thanks-YouTube-Uploaded by Mathurankan on Sep 4, 2009
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |