google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கூடங்குளம்-2

Monday, April 16, 2012

கூடங்குளம்-2



மிகுந்த கெடுபிடி காவலுடன்
போட்ட முட்டைகளில் இரண்டை
கோழி அடைகாக்கிறது....

விரைவில்.....
குஞ்சுகள் பொரிக்கும்

பொரிக்கும் குஞ்சுகள்
இங்கேயே வளருமா?
அல்லது
அண்டைமாநிலத்தார்    
அள்ளிக்கொண்டுப் போவார்களா?

அந்த ஆண்டவனுக்குத்தான்
வெளிச்சம்!.
............................................................
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1