google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒரு திரைப்பாடல் அரங்கேற்றம்

Sunday, April 15, 2012

ஒரு திரைப்பாடல் அரங்கேற்றம்



என்னவே,  பரிதி!
கவிதைகள் எழுதுவீராமே!
படத்துக்கு பாட்டு எழுதினால்
காசு பார்க்கலாமென்று
இசையமைப்பாளரிடம்
இழுத்துப்போனார் நண்பர்

பாட்டும் எழுதினேன்
பாடிப்பார்த்தேன்
எல்லா ராகத்திலும் 
பிசிறு தட்டியது
எந்த ராகத்துக்கும் 
பிடிபடவில்லை

குழப்பத்தில் வார்த்தைகளை
கலைத்துப்போட்டேன்
ஒன்றும் புரியவில்லை
வாங்கிப்பார்த்த 
இசையமைப்பாளரோ   
ஆகா...ஓகோ ...என்று
அரங்கேற்றிவிட்டார்.   
************************
 காணொளி-Cinima seerpadutukiratha- seerazikiratha

                                            Thanks-YouTube-Published on Feb 29, 2012 by Johnrajesh123


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1