என்னவே, பரிதி!
கவிதைகள் எழுதுவீராமே!
படத்துக்கு பாட்டு
எழுதினால்
காசு பார்க்கலாமென்று
இசையமைப்பாளரிடம்
இழுத்துப்போனார்
நண்பர்
பாட்டும் எழுதினேன்
பாடிப்பார்த்தேன்
எல்லா ராகத்திலும்
பிசிறு தட்டியது
பிசிறு தட்டியது
எந்த ராகத்துக்கும்
பிடிபடவில்லை
பிடிபடவில்லை
குழப்பத்தில் வார்த்தைகளை
கலைத்துப்போட்டேன்
ஒன்றும் புரியவில்லை
வாங்கிப்பார்த்த
இசையமைப்பாளரோ
இசையமைப்பாளரோ
ஆகா...ஓகோ ...என்று
அரங்கேற்றிவிட்டார்.
Thanks-YouTube-Published on Feb 29, 2012 by Johnrajesh123
************************
காணொளி-Cinima seerpadutukiratha- seerazikiratha
Thanks-YouTube-Published on Feb 29, 2012 by Johnrajesh123
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |