பணமே!
உன்னால்தான்
விருதுகளை
வாங்கிக் குவித்தேன்
வாங்கிக் குவித்தேன்
உலகையே
மதிக்கவைத்தேன்
மதிக்கவைத்தேன்
உண்மையை
பொய்யாக்கினேன்.
பொய்யாக்கினேன்.
படிக்காமலே
டாக்டரானேன்
டாக்டரானேன்
மங்கயர்களை
பஞ்சனை கொண்டேன்
பஞ்சனை கொண்டேன்
மக்களை வாங்கி
மந்திரியானேன்
மந்திரியானேன்
நினைத்தவுடன்
கடவுளைக் கண்டேன்
பிறகு நானே
கடவுளாகிவிட்டேன்.
கடவுளாகிவிட்டேன்.
எல்லாம் சரிதான்
ஆனால்
எதையோ இழந்துவிட்டேன்?
எதையோ இழந்துவிட்டேன்?
பத்தும்செய்த பணமே!
மீண்டும் என்னை மனிதனாக்கு!
நேயமுள்ள மனிதனாக்கு!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |