நான் நேசித்த மலரை
மொய்க்க வந்தன
வண்டுக்கள் கூட்டம்
மன்றாடிக் கேட்டேன்
போகவில்லை
மிரட்டல் விடுத்தேன்
போய்விட்டன
ஆனால்
அந்த மலரோ
புன்னகை சிந்தி
அத்தனை வண்டுகளையும்
அழைத்துக்கொண்டது
மீண்டும்
நான் நேசித்த மலரை
மொய்க்க வந்தன
வண்டுக்கள் கூட்டம்
....................................
...................................
அந்த மலரிடம் கேட்டேன்
எல்லோரும் என் நண்பர்கள்
நீயும்தான் என்றது.
காதல் அவளுக்கு வேடிக்கை
கவிதை எனக்கு வாடிக்கை
***********************************
காணொளி-உன்னை சொல்லி குற்றமில்லை வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |