google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இதுதான் விதி என்பதா?

Wednesday, April 25, 2012

இதுதான் விதி என்பதா?


பசியோடு
தவளை
எதிரிலிருந்த
பூச்சியை
பார்த்துக்கொண்டிருந்தது.....

பயத்தோடு
பூச்சியும்
எதிரிலிருந்த
தவளையை
பார்த்துக்கொண்டிருந்தது.....

எல்லாம் சில வினாடிகளே

இப்போது

பயத்தோடு
தவளை
எதிரிலிருந்த
பூச்சியை
பார்த்துக்கொண்டிருந்தது.....

பாம்பின் வாயிலிருந்து.

இதுதான் விதி என்பதா?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1