google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆவாய் நீ மடாதிபதி!

Saturday, May 26, 2012

ஆவாய் நீ மடாதிபதி!

 
நான் படித்ததை
அவர்கள் கேட்கவில்லை
அவர்கள் கேள்வி
எனக்கு புடிக்கவில்லை

தேர்வு முடிவை பார்த்து
தேவையில்லாமல்
அப்பா முறைக்கிறார்
அவருக்கு என்ன தெரியும்?

நம்மவூறு
சாமியாடிமகன்   
படித்துவிட்டா
மடாதிபதியானார்?
ஆயிரம்கோடிகளுக்கு  
அதிபதியானார்?
ஆரனங்குகளுடன்
அரியனையேறினார்?

(ஆமாம் தம்பி!
உன்னிடமும் தெரிகிறது
அதே கபட பல்யிளிப்பு
அதே தலை வளர்ப்பு 
அதே காமுக நடிப்பு
ஆபத்தெனில் ஓடிஒழிப்பு
ஆபத்தான உபசரிப்பு
ஆனாலும் ஆவாய் நீ
இந்திய நாட்டின்
மிகப்பெரிய மடாதிபதி!


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1