google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மாய உலகமடா இது!

Thursday, June 07, 2012

மாய உலகமடா இது!


எங்கும் இரைச்சல்
எதிலும் இரைச்சல்
அமைதிக்கு தூதுவிட
வெண்புறாக்களைத்தேடினேன்
அலைந்து கொண்டிருந்தது 
அவைகளையும் தின்று விட்டு
கள்ளப்பிராந்து!  
மாய உலகமடா இது!    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1