எங்கும் இரைச்சல்
எதிலும் இரைச்சல்
அமைதிக்கு தூதுவிட
வெண்புறாக்களைத்தேடினேன்
அலைந்து கொண்டிருந்தது
அவைகளையும் தின்று விட்டு
கள்ளப்பிராந்து!
மாய உலகமடா இது!
மாய உலகமடா இது!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |