கடவுள் வாழ்த்து-
இருக்கு என்பார்
இல்லை என்பார் நம்மிடம்
இருக்கும்
மனசாட்சியே கடவுள்.
வான்சிறப்பு-
எல்லாநாளும் மழை
பெய்தால் நம்நாட்டில்
இல்லையே
முல்லைப்பெரியாறு மோதல்.
நீத்தார்பெருமை-
தப்புதப்பாய்
வாழ்வோர் வழிபோயின் என்றும்
தப்புதப்பாய் போகும்
வாழ்க்கை.
அறன்வலியுறுத்தல்-
கரண்ட்யில்லை வேலையில்லை ஆயினும்
கஞ்சி தொட்டியவது
திறவுங்கள்.
அரசியல்-
அரியணைகாலம் ஐந்து வருடம்தான் அதற்குள்
அனைத்தையும் கொள்ளை
கொள்.
****************************************************************
காணொளி-Thirukkural (ThiruValluvar) in Dr.M.S.Sreekumar`s voice
Thanks-YouTube-Uploaded by drmssreekumar on Jul 22, 2011
Alavarindhu - ThirukkuraL Project - Kavitha by Kavitha Poornima
காணொளி-Thirukkural (ThiruValluvar) in Dr.M.S.Sreekumar`s voice
Thanks-YouTube-Uploaded by drmssreekumar on Jul 22, 2011
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |