google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இது குறள் அல்ல, என் குரல்

Wednesday, August 29, 2012

இது குறள் அல்ல, என் குரல்




கடவுள் வாழ்த்து-

இருக்கு என்பார் இல்லை என்பார் நம்மிடம்
இருக்கும் மனசாட்சியே கடவுள்.

வான்சிறப்பு-

எல்லாநாளும் மழை பெய்தால் நம்நாட்டில்
இல்லையே முல்லைப்பெரியாறு மோதல்.

நீத்தார்பெருமை-

தப்புதப்பாய் வாழ்வோர் வழிபோயின் என்றும்
தப்புதப்பாய் போகும் வாழ்க்கை.

அறன்வலியுறுத்தல்-

கரண்ட்யில்லை வேலையில்லை ஆயினும் 
கஞ்சி தொட்டியவது திறவுங்கள்.

அரசியல்-

அரியணைகாலம்  ஐந்து வருடம்தான் அதற்குள்
அனைத்தையும் கொள்ளை கொள்.
****************************************************************

காணொளி-Thirukkural (ThiruValluvar) in Dr.M.S.Sreekumar`s voice






Thanks-YouTube-Uploaded by drmssreekumar on Jul 22, 2011




Alavarindhu - ThirukkuraL Project - Kavitha by Kavitha Poornima
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1