எழுச்சியுடன் கலைஞரின்
படை
எழுந்து வருகிறது
புரட்சி கொண்ட புயலாக....
புறப்பட்டுவிட்டது
சுவரொட்டி புரட்சி
இப்போதெல்லாம்
சென்னை நகரெங்கும்
கிளர்ச்சி கொள்ளும்
சுவரொட்டிகள்....
ஒரு மாற்றம்
கேட்க்கும்
தளபதியின் ஆவேசம்
காந்த சக்தியாக
பரிணமிக்கும்
தளபதியின் ஈர்ப்பு
விசை
நாகரிகமான
வார்த்தைகள்
காண்பவர் கண்களை
மட்டுமல்ல
மனதை ஈர்க்கும்.....
காந்தப்
பார்வையுடன்
கவின் மிகு தோற்றம்
நிச்சயம் வரும்
ஒரு மாற்றம்
Thanks-YouTube-Uploaded by Aravazhi Kribananthan
on Oct 11, 2011
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |