google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஏழு கொடிய பாவங்கள்!

Wednesday, November 21, 2012

ஏழு கொடிய பாவங்கள்!




உழைப்பு இல்லாத செல்வம்!.
மனசாட்சி இலாத மகிழ்ச்சி!
மனிதம் இல்லாத விஞ்ஞானம்!
பண்பு இல்லாத படிப்பறிவு!
கொள்கை இல்லாத அரசியல்!
நேர்மை இல்லாத வணிகம்!
சுயநலம் இல்லாத ஆன்மிகம்!

நாடெங்கும்
தேடிப் பாருங்கள்
அன்று காந்தி சொன்ன
இந்த ஏழு பாவங்களும்
இன்று இல்லை 
இந்திய  நாட்டில்....
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களே!
வந்துவிடுங்கள் நீங்கள் இந்தியாவுக்கு!
இல்லையேல் 
வந்துவிடுகிறேன் நானும் உங்களோடு.

யாரேனும் 
இருக்கு என்று சொன்னால்..
பாவம்..பிழைக்கத் தெரியாதவர்கள்!.


****************************************************************
நண்பரின் பதிவு...


நன்றி-சிட்டுக்குருவி 


ராஜாக்கள்...!


****************************************************************
எனது முகநூலில்...

நன்றி- Amutha Porkodi


 Credits : Ini Oru Vidhi Seivom
என் கண்ணில் பட்டது...
கதிரவன் மறையும் அந்திப் பொழுது
சாலை எங்கும் ஒரே சலசலப்பு..மேலும்




   
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1