உழைப்பு இல்லாத செல்வம்!.
மனசாட்சி இலாத மகிழ்ச்சி!
மனிதம் இல்லாத விஞ்ஞானம்!
பண்பு இல்லாத படிப்பறிவு!
கொள்கை இல்லாத அரசியல்!
நேர்மை இல்லாத வணிகம்!
சுயநலம் இல்லாத ஆன்மிகம்!
நாடெங்கும்
தேடிப் பாருங்கள்
அன்று காந்தி சொன்ன
இந்த ஏழு பாவங்களும்
இன்று இல்லை
இந்திய நாட்டில்....
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களே!
வந்துவிடுங்கள் நீங்கள் இந்தியாவுக்கு!
இல்லையேல்
வந்துவிடுகிறேன் நானும் உங்களோடு.
யாரேனும்
இருக்கு என்று சொன்னால்..
பாவம்..பிழைக்கத் தெரியாதவர்கள்!.
****************************************************************
நண்பரின் பதிவு...
நன்றி-சிட்டுக்குருவி
ராஜாக்கள்...!
****************************************************************
எனது முகநூலில்...
நன்றி- Amutha Porkodi
Credits : Ini Oru Vidhi Seivom
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |