google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கல்லறையே என் கருவறை!

Saturday, December 01, 2012

கல்லறையே என் கருவறை!




மகிழ்வோடு
மறைந்திருந்தேன்
கருவறைக்குள்.


அன்னையவள்
பொறுக்கமுடியாமல்
பிரசவித்தால்...


அன்று
ஆரம்பித்த அழுகை
இன்றுவரை முடியவில்லை

எதையோ தேடி அலைகிறேன்
எதுவும் கிடைக்கவில்லை...

ஒருநாள் சிரித்தால்
ஒன்பது நாட்கள் அழுகை..




மீண்டும்....

மகிழ்வோடு
மறைந்துகொண்டேன்
அதன் பேர் கல்லறையாம்!.  

**********************************************************

நண்பர்  பதிவு.....
நன்றி
My Photoதினேஷ்குமார்  
கலியுகம் 

விடிவா...? முடிவா...?

விடிக இருளே விடிவா முடிவா 
இளகிடச் சொல்லிடு வல்லவன் தேரினில்
சார்வ தாள்வதும் சாரத்தி லாழ்வதும் 
கூடில்லா சூழும் சுமை..

Read more: http://marumlogam.blogspot.com/2012/07/blog-post.html#ixzz2D9cBrp6K
விடிக இருளே விடிவா முடிவா 
இளகிடச் சொல்லிடு வல்லவன் தேரினில்
சார்வ தாள்வதும் சாரத்தி லாழ்வதும் 
கூடில்லா சூழும் சுமை..

Read more: http://marumlogam.blogspot.com/2012/07/blog-post.html#ixzz2D9cBrp6K
 **********************************
விடிக இருளே விடிவா முடிவா 
இளகிடச் சொல்லிடு வல்லவன் தேரினில்
சார்வ தாள்வதும் சாரத்தி லாழ்வதும் 
கூடில்லா சூழும் சுமை..

Read more: http://marumlogam.blogspot.com/2012/07/blog-post.html#ixzz2D9cBrp6K
விடிக இருளே விடிவா முடிவா 
இளகிடச் சொல்லிடு வல்லவன் தேரினில்
சார்வ தாள்வதும் சாரத்தி லாழ்வதும் 
கூடில்லா சூழும் சுமை..

Read more: http://marumlogam.blogspot.com/2012/07/blog-post.html#ixzz2D9cBrp6K
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1