மகிழ்வோடு
மறைந்திருந்தேன்
கருவறைக்குள்.
அன்னையவள்
பொறுக்கமுடியாமல்
பிரசவித்தால்...
அன்று
ஆரம்பித்த அழுகை
இன்றுவரை முடியவில்லை
எதையோ தேடி அலைகிறேன்
எதுவும் கிடைக்கவில்லை...
ஒருநாள் சிரித்தால்
ஒன்பது நாட்கள் அழுகை..
மீண்டும்....
மகிழ்வோடு
மறைந்துகொண்டேன்
அதன் பேர் கல்லறையாம்!.
**********************************************************
நண்பர் பதிவு.....
நன்றி
தினேஷ்குமார்
கலியுகம்
விடிவா...? முடிவா...?
**********************************வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |