ஏண்டா...அறிவுச்செல்வா....
இப்பலாந்தான்
நாம எதையும் கீச்சுறது இல்லையடா..
இப்ப எதுக்குடா
இவ்வளவு கூட்டம் வீட்டு முன்னாடி...
(அண்ணேன்...
வந்துருக்கிரதெல்லாம்
“வாலு” ரசிகர்களாம்.. )
அது சரிடா...
நாம நேற்று போனது
“காலு” நடிகர் படத்துக்குத்தாண்டா..
(அதுதான் வெனையே...
படத்தப்பார்த்துட்டு சும்மா வராமே
படம் நல்லாயிருக்குன்னு
பேட்டி கொடுத்தீங்களே....
“வாலு” ரசிகர்கள்ளாம்
வந்துருக்காங்க கோபத்தோடு..)
நான் எங்கடா..பேட்டி கொடுத்தேன்?
படம்முடிஞ்சி வெளியே வரும்போது
அவனுகத்தாண்டா வாயில மைக்க வச்சி
படம் எப்படி இருக்கு?-ன்னு கேட்டாணுக..
வீட்டுல பொண்டாட்டித் தொல்லை...
தியேட்டர்ல போயி
தூங்கிட்டு வந்ததுக்குமாடா...தொல்லை
இனிமே படம் பார்க்கனுமுனா
அது “வாலு”படமா..?
“காலு”படமா..?-னு
பாத்துட்டுத்தான் போகனுமாடா...
(பேசாம..ஷக்கிலா படம்
போயிடலாம்...அண்ணேன்...ஹி..ஹி)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |