google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: யாரைத் தேடி?

Saturday, December 08, 2012

யாரைத் தேடி?



யாரைத் தேடி
இருண்ட வானில்
நட்சத்திரங்களின் நர்த்தனம்..?

யாரைத் தேடி
புல்வெளி மேடையில்
பணித்துளிகளின் நாட்டியம்...?

யாரைத் தேடி
அடர்ந்த காட்டுக்குள்
மூங்கில்களின் முகாரி..?

யாரைத் தேடி
ஓடும் நீரோடையில்
துள்ளிக் குதிக்கும் மீன்கள்...?

யார் வரவால் 
நின்று போன
என் இதயம் துடிக்குமோ...?


 thanks-images from here

 


thanks-sound cloud-Aval oru by Parithi Muthurasan

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1