google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காரிகை!

Thursday, December 06, 2012

காரிகை!


                             


அவள் சுவாசம்  
நான் கேட்டு மகிழும்  
புல்லாங்குழலிருந்து  
புறப்படும் இசை!

அவள் உருவம்
நான் கண்டு மகிழும்  
தங்கக் கலவையில்
வரைந் ஓவியம! 

அவள் உதடுகள்
நான் உண்டு மகிழும்
ரோஜா மலரின்
கள் வடியும் இதழ்கள்!

அவள் கூந்தல்
நான் முகர்ந்து மகிழும்
வைகையில் வளர்ந்த
மணம் வீசும் தாழை மலர்!

அவள் மேனி
நான் தீண்டி மகிழும்
புல்வெளியில்
கண்சிமிட்டும் பனித்துளி!

ஆகமொத்தம்...
அவள்
என் ஐம்புலன்களையும்
ஆட்டிப்படைக்கும்
வளையல் கைக்காரிகை! 





Thanks-images from http://www.deviantart.com

****************************************************************************
***************************************************************************
*******************************************************************************


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1