எல்லாவற்றையும்
படித்து விட்டேன்
யாரும்
காதலிக்கவில்லை !
காதலும்
வரவில்லை
கத்தரிக்காயும்
கிடைக்கவில்லை!
அய்யா
பட்டிமன்ற நடுவரே!
அய்யன் வள்ளுவரின்
காமத்துப்பாலில்
நிறைந்துள்ளது
காமமா? காதலா?
காதல் என்றால்
காமத்துப்பால் என்று
அதற்கு ஏன்
அப் பெயர்?
அவப் பெயர்?
...........................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |