google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காமத்துப்பால்-ஒரு சந்தேகம்!

Saturday, January 05, 2013

காமத்துப்பால்-ஒரு சந்தேகம்!




எல்லாவற்றையும்
படித்து விட்டேன்
யாரும் 
காதலிக்கவில்லை !

காதலும் 
வரவில்லை
கத்தரிக்காயும்
கிடைக்கவில்லை!

அய்யா
பட்டிமன்ற நடுவரே!

அய்யன் வள்ளுவரின்
காமத்துப்பாலில்
நிறைந்துள்ளது
காமமா? காதலா?

காதல் என்றால்
காமத்துப்பால் என்று 
அதற்கு ஏன்
அப் பெயர்? 
அவப் பெயர்?

...........................பரிதி.முத்துராசன் 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1