google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: புதைக்கும் கைகள்!

Wednesday, January 16, 2013

புதைக்கும் கைகள்!

photo

இவர்கள் எதைப் புதைக்கின்றார்கள்...?
இது சாதாரணமானப் புகைப்படமல்ல 
பேசும் புகைப்படம்! 
சோகத்தைப் புதைக்கும் புகைப்படம்.

2012-ல் தென்சூடானில்
 60,000 பேர் இடம்பெயர்ந்த
 Yida அகதி முகாமில் 
ஊட்டச் சத்து குறைபாடாலும் 
நோய் தாக்குதல்களிலும் 
தினமும் மூன்று முதல் அய்ந்து 
குழந்தைகளும் பெரியவர்களும் 
இறந்துகொண்டிருந்தார்கள்......

இது மலேரியாவால் இறந்த 
தங்கள் அன்புக்குரியவரை 
புதைத்துக்கொண்டிருக்கிறார்கள் ....
இவைகள்
 அவர்களின் சோகக் கைகளே 


   




















































                         .................thanks-photo by John Stanmeyerguardian.co.uk

                                             


 அகதிகள் முகாம் 
இங்குமட்டுமல்ல ...
உலகமெங்கும் 
இப்படித்தானோ?

அய்யகோ...
வாழ்ந்து அழிந்தவர்களின் 
வாழ்க்கையை நினைத்தாலே
 நாம் வாழும் வாழ்க்கையும்  
வேதனையே! கொடிய வேதனையே!

                                                          ...................................பரிதி.முத்துராசன்

****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1