குஷ்பூ ஆனந்த விகடன் வாரபத்திரிகையில் அளித்த பேட்டியும் அதனால் எழுந்த பிரச்சனைகளும் அறிந்ததே........
அட...என்ன நினைத்ததோ குமுதம் ரிபோர்ட்டர் வார இதழ்...
நீ மட்டும் உன் கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொண்டாயே............
விட்டேனே பார் என்று ............திரித்து ...கொச்சைப் படுத்தும் ஒரு கேலிச்சித்திரம்
இப்படி அது தன் கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொண்டது
அதனால் ஆத்திரம் கொண்ட தி.மு.க-வினர் சேகர் பாபு தலைமையில் மிகப் பெரிய முற்றுகை ஆர்பாட்டம் இன்று காலையில்.......
குமுதம் ஆபிசை சுற்றி...............
தொண்டர்கள் கைது
.
ஹா..ஹா...நானும் சூடான செய்தி எழுதிட்டேன்
(யோவ்....பரிதி! நாட்டுல என்னலாமோ நடக்குது அதை வுட்டுபுட்டு இதெல்லாம் உனக்கு சூ.....டான செய்தியா? நீ அந்த பக்கம் போனதுனால உடனே மொபைல்ல படம் புடிச்சி போட்டுட்ட ...அது சரி ..அந்த கார்ட்டூன் எங்க ...அதை நீ போடலையே...என்ன பயமா?)
அது நாகரீகம் அல்ல...அப்புறம் நமக்கும் அந்த பத்திரிகைக்கும் என்ன வித்தியாசம்?
சாமி..எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...........
ஏன் ... இந்த பத்திரிக்கை எப்ப பார்த்தாலும் யாரையாவது வம்பு பண்ணிக்கிட்டு இருக்கு...? விஷவார்த்தைகளால் எழுதுது? பணம் சம்பாதிக்க எத்தனையோ வழியிருக்க
இப்படி அநாகரீகமா எழுதுறது ஒரு பெரிய பத்திரிகைக்கு அழகா...?
************************************************************************
சில ட்வீட்டர்களின் குமு(த)றல்கள்.............
குமுதமும் விகடனும் குஷ்பூவ முதலமைச்சர் ஆக்காமல் விட மாட்டாங்க போலிருக்கு!!
குமுதம் ஆஃபீஸூக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க போலீஸ் பத்தாதுன்னு ஒரு 2 வாரம் புக்கு வெளியிடத் தடை விதிங்கம்மா!
குமுதம் ரிப்போர்ட்டரின் குஷ்பு கட்டுரைக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்...#அதானே...எவன்டா அங்க கை தட்டுனது?! :-P
குமுதம் ரிப்போர்ட்டரின் குஷ்பு கட்டுரைக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் # தி.மு.க ல எல்லாம் சேத்துக்க மாட்டாங்க போய்யா
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |