தளபதி ஸ்டாலின்-
தி.மு.க-வின் எழுச்சி மிகு எதிர்கால தலைவர்
இதிலென்ன சந்தேகம்....?
மிசா கைதியாக சிறை சென்று
இன்று வரை அதன் கொடூரத்தை.....
அனுபவித்துக் கொண்டிருப்பவர்
மதுரை மாவீரரோடு ஒப்பிடும் போது...
கட்சிக்கு இவர் செய்த சேவை
கணக்கிலடங்காது........
இன்று சென்னை நகரின்
சுறு சுறுப்பான சாலைப் போக்குவரத்து
விரு விருப்பான அவரது சிந்தனையே
இன்னும் இதுபோல் எத்தனையோ இருக்க
அவைகளை அறியாத சிலர்
அறியாமையில் அவ்வப்போது
ஏதேனும் பேசுவது உண்டு....
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று
இதோ................
திரு.வி.க-நகர் தி.மு.க.தொண்டர்கள்
அறிவுப்படை திரண்டு வருகிறார்கள்
தளபதியை அறிந்துகொள்வோம்!அணிவகுப்போம்!
கருத்தரங்குக்கு வாரீர் என அழைக்கிறார்கள்
முனைவர் மா.நன்னன் அவர்கள் தலைமையில்
தளபதி-நாட்டின் எதிர்பார்ப்பு என்று
S.ஜெகத்ரட்சகன் பேசுகிறார்
தளபதி-ஓங்கும் தகுதி என்று
பீட்டர் அல்போன்ஸ் பேசுகிறார்
தளபதி-வந்த வழி என்று
துரை ரவிக்குமார் பேசுகிறார்
தளபதி-வளரும் வளர்ச்சி என்று
புலவர் இந்திராகுமாரி பேசுகிறார்
நாள்-2 8-0 2-2 0 1 3 அன்று மாலை 6 மணிக்கு மேல்
இடம்-லட்சுமி மஹால் பெரம்பூர் பேரக்ஸ் சாலை
புவனேஸ்வரி திரையரங்கம் அருகில்...
பூக்கடைக்கு விளம்பரமா...?
உண்மைதான்
காலம் மாறிவிட்டது
சிலரின் அறியாமையை அகற்ற
கருத்தரங்கம் என்ற
இந்த அகல் விளக்கு தேவைதான்!
.............................பரிதி.முதுராசன்
(நண்பர்களே! சினிமா போரடித்து விட்டது அதனால் இந்த அரசியல் பதிவு)
************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |