காலம் காலமாக சினிமாவில் உச்ச நிலையை அடையும் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை புதுப்படங்கள் வெளியிடும் போது ராட்சச கட்-அவுட்கள் வைத்து அதற்கு பாலாபிசேகம் செய்ய வைத்து தாங்களே மிகப்பெரியவர்களாக காட்டிக்கொள்வது வழக்கம்...
அத்தகைய நடிகர்களில் இருந்து வேறுபட்டு ரசிகர் மன்றங்கள் அரசியலில் நுழைவதை விரும்பாமல் அவைகளை கலைத்தவர் நட்சத்திர நடிகர் 'தல' அஜய்குமார்
ஆனாலும் அவரது ரசிகர்கள் கட்-அவுட் வைப்பதும் அவரது பிறந்த நாள் கொண்டாடுவதையும் அவர் அறிந்தமையால்.....
அத்தகைய செயல்களில் ரசிகர்கள் ஈடு படவேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் அவரது சமுதாய ஆர்வத்தை நாம் பாராட்டுவோம்.
(அண்ணேன்...காஸ்ட்லி கட்-அவுட்ல பால் ஊற்றி கெடுக்கிறாங்கனு சொல்லியிருப்பாரு ...அப்புறம் கட்-அவுட்-க்கு மலை மாதிரி மாலை போட்டு......... 'தல'யோட 'தல'மட்டும்தான் தெரியுது.... )
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |