google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உன் ஒட்டைப்பாத்திரம் ஒழுகாதோ...?

Sunday, April 21, 2013

உன் ஒட்டைப்பாத்திரம் ஒழுகாதோ...?

குறள் தந்த கவிதை-11 



அடமழையாய் 
நீ வரவேண்டாம் 

அடிக்கும் 
அக்னி வெயிலுக்கு  
அட..மழை மேகமே!

உன் ஒட்டைப்பாத்திரம் 
ஒழுகாதோ...?
சொட்டு சொட்டாக 
ஒரு துளியேனும் 
என் வாயில் வீழாதோ..?
அமுதாக இனிக்காதோ...?
                           ..............பரிதி.முத்துராசன் 

http://24.media.tumblr.com/tumblr_m27zqePNyz1r114wyo1_500.gif

கவிதை தந்த குறள்-11 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
   


சிறப்பு கார்ட்டூன்-
என்ன கொடுமையடா இது...?




thanks-facebook Ambiga Ganesh shared JOKEZONE's புகைப்படம்.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1