குறள் தந்த கவிதை-11
அடமழையாய்
நீ வரவேண்டாம்
அடிக்கும்
அக்னி வெயிலுக்கு
அட..மழை மேகமே!
உன் ஒட்டைப்பாத்திரம்
ஒழுகாதோ...?
சொட்டு சொட்டாக
ஒரு துளியேனும்
என் வாயில் வீழாதோ..?
அமுதாக இனிக்காதோ...?
..............பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள்-11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
அடமழையாய்
நீ வரவேண்டாம்
அடிக்கும்
அக்னி வெயிலுக்கு
அட..மழை மேகமே!
உன் ஒட்டைப்பாத்திரம்
ஒழுகாதோ...?
சொட்டு சொட்டாக
ஒரு துளியேனும்
என் வாயில் வீழாதோ..?
அமுதாக இனிக்காதோ...?
..............பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள்-11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
சிறப்பு கார்ட்டூன்-
என்ன கொடுமையடா இது...?
என்ன கொடுமையடா இது...?
thanks-facebook Ambiga Ganesh shared JOKEZONE's புகைப்படம்.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |