google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குடிமக்களே! கொஞ்சம் கேளிர்!

Saturday, April 27, 2013

குடிமக்களே! கொஞ்சம் கேளிர்!

http://d2tq98mqfjyz2l.cloudfront.net/image_cache/1332505775601766_animate.gif

பார் இல்லையென்றால்   
பீரும் பிராந்தியும்
டாஸ்மாக்கில் 
விற்பனை குறைந்துவிடும் 
அரசு கஜானா காலியாகிவிடும்..

கடல் நீரையும் 
குடி நீராக்கிவிட்டோம் 
மழை நீர் இல்லாமல் கூட 
தாகம் தீர்ந்து விடும் காலம் 

http://www.outlookindia.com/images/tamil_nadu_liquor_outlet_20061204.jpg

அய்யோ...
மது நீர் இல்லைஎன்றால் 
மரித்துப்போகும் அரசு 
குடிமக்களே! 
கொஞ்சம் கேளிர்!

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    
 

கவிதை தந்த குறள் 20:

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
  


Why You Cry ,Summer ? by  ** Regina **  (ginaups)) on 500px.com
thanks-500px.com-Why You Cry ,Summer ? by ** Regina **
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1