கிரிக்கெட்டுல துவக்க ஆட்டகாரர் மாதிரி இப்ப கோலிவுட்ல புதுசா... ஒப்பெனிங் ஸ்டார் என்று ஒரு புயல் அவ்வப்போது உருவாகி கரைகடந்து செல்கின்றது .......
இப்போ அஜித்துக்கும் விஜய்க்கும் உண்மையான கிங் ஆப் ஒப்பெனிங் ஸ்டார் யார்...? என்று சினிமா யுத்தம் நடப்பதுபோல்.. பொங்கல் சினிமா ஜல்லிக்கட்டில் கோச்சடையான் கலந்துகொள்ள ஆழ்ந்த யோசனையில்.. அப்போ ரஜினி இப்போ ஒப்பெனிங் ஸ்டார் இல்லையா...?
அன்று எம்ஜிஆரின் கடைசி காலக்கட்டத்தில் வந்த மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் படத்திற்காக முதல்நாள் காலையிலிருந்து இரவு வரை மதுரை சென்ட்ரல் திரையரங்கில் கால் கடுக்க நின்றிருந்து....... கடைசிவரை டிக்கட் கிடைக்காமல் கல்லூரி விடுதிக்கு திரும்பிப் போனதை நினைத்தால் இன்றும் கால் வலிக்கின்றது.....
அவருக்குப் பிறகு சினிமாவில் துவக்க ஆட்டக்கார் போல் களம் இறங்கி இன்றும் என்றும் தனக்கென்று நிலையான இடத்தைப் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே மற்றவர்களெல்லாம் அவ்வப்போது படம் காட்டுவார்கள் அப்புறம் படுத்துக்கொள்வார்கள்
ஆனால் இன்று அவரையே ஆட்டம் காட்டுகின்றார்கள்....... இந்தப் பொங்கலுக்கு கோச்சடையானை அவுத்து விட்டால் ஜில்லாவும் வீரம்மும் நம்மள கவுத்துடுவாயிங்களா...? என்று அய்யோ..பாவம் அவரையே ஆழ்ந்த யோசனையில் தள்ளிவிட்டார்கள் தம்பிகளா.... சிங்கம் தனியாத்தான் வரும் என்று.
எப்படி எம்ஜிஆர் ஒரு நடிகராக அந்த அந்தக் காலகட்டங்களில் சினிமா மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை ஒரு மந்திரவாதி போல் வழங்கி மக்கள் இதயங்களில் இடம்பிடித்தாரோ....
ரஜினி என்ற நடிகராக தான் திரையில் செய்வதையும் பேசுவதையும் தனக்கென்று ஒரு முத்திரையாக காட்டி சினிமா மக்களை மெஸ்மரிசம் செய்து.........இன்றுவரை அவரது முத்திரையை பிரதிபலிக்காத எந்த தமிழ் நடிகரும் இல்லை என்று சொல்லலாம்
அதேபோல் தமிழ் திரையுலகில் அவரது எந்திரன் படச் சாதனையை அன்றைய பண மதிப்போடு ஒப்பிட்டால் இனிவரும் எந்தக் காலக்கட்டத்திலும் எந்த நடிகரும்...ஏன் அவரேகூட அவரது சாதனையை முறியடிப்பாரா? என்பது சந்தேகமே
இப்போதெல்லாம் திரையரங்குகளுக்குப் போவது ஏதோ செட்டிநாடு ஓட்டலுக்கு போவதுபோல் ஆகிவிட்டது.....சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே....யோவ் என்னய்யா சிக்கன் 65-ல உப்பு இல்ல உறைப்பு இல்ல ... பிரியாணியில லெக் பீஸ் இல்ல...என்று படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மச்சி...படம் மொக்கடா...சக்கடா... சாவ்டிக்கிராயிங்கடா என்று டிவிட்டரில் கீச்சுவதும் முகநூலில் முனங்குவதும் ரொம்ப சகசமா போச்சு
அதனால் விஜய்-அஜித் போன்ற நடிகர்கள் நல்ல பண்டிகைக் காலமாகப் பார்த்து களம் இறங்கி........பந்திக்கு முந்து கதையாக தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளை வளைத்துப்போட்டு வயிறு முட்ட முதல்நாளே விழுங்கிவிடுகின்றார்கள்........சமீபத்திய உதாரணம் ஆரம்பம்.......சென்னை மாயாஜால் மல்ட்டிபிலெக்ஸ் திரையரங்குகளில் ஒரே நாள் 91 காட்சிகள் திரையிடப்பட்டது
அதே போல் துப்பாக்கியில் ஒரே நாளில் பல டுமீல்கள் வெடித்த விஜய்..... இன்று ஜில்லாவில் எல்லாம் சேர்த்து அள்ள நினைகிறார்....இளைய தளபதி
அஜித்தின் மங்காத்தா வசூலுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பத்தில் அதிரடியாக.....இப்போது குட்டையில் மீன் பிடிக்கும் போது சகதிக்குள் புதைந்திருக்கும் சில விலாங்கு மீன்களையும் குட்டையை கிளறி பிடிப்பதுபோல...வீரம்..மாக வருகிறார் ............ தல
ஆனால் இப்போது எல்லாம் மாறிப்போச்சு.. உண்மையில் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் நல்ல திரைக்கதையே தவிர நடிகர்கள் அல்ல கதையே இவர்களைவிட சிறந்த ஒப்பெனிங் ஸ்டார் என்பது என் எண்ணம்.... அதனால்தான் சூர்யாவும் சிங்கம் 2 படத்தில் வசூலில் ஓங்கிஅடிச்சா..ர்
வரவர இந்தச் சினிமாவும் அரசியல் போல் ஆகிவிட்டது...நான் சாக்கடை நாற்றத்தைச் சொல்லவில்லை இவியிங்க எப்ப...? எத...? எப்படி...? செய்வாயிங்க....... பெரிய மந்திர தந்திர வியாபாரிகளாக இருக்கிறாயிங்களா.. அதச் சொல்லுறேன் அல்லது என்னைப் போன்ற மாக்கான் மண்டையிலதான் எதுவும் ஏறமாட்டேங்கிறதா....? ஒன்னும் பிடிபடலங்க........
அய்யா...பதிவுல நியாயன்மார்களே! நீங்களாவது சொல்லுங்க
ரஜினி-விஜய்-அஜித்-இவியிங்கள்ள உண்மையான கிங் ஆப் ஒப்பெனிங் ஸ்டார் யார்...? அல்லது இவர்கள் யாருமில்லை திரைக்கதைதான் என்றால்......
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-30/11/2013
********************************************************************************
நன்றி.........
நாட்டுப்புறத்தான் @naatupurathan
இது சும்மா சிரிக்க............மட்டுமே
Tweet
இப்போ அஜித்துக்கும் விஜய்க்கும் உண்மையான கிங் ஆப் ஒப்பெனிங் ஸ்டார் யார்...? என்று சினிமா யுத்தம் நடப்பதுபோல்.. பொங்கல் சினிமா ஜல்லிக்கட்டில் கோச்சடையான் கலந்துகொள்ள ஆழ்ந்த யோசனையில்.. அப்போ ரஜினி இப்போ ஒப்பெனிங் ஸ்டார் இல்லையா...?
அன்று எம்ஜிஆரின் கடைசி காலக்கட்டத்தில் வந்த மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் படத்திற்காக முதல்நாள் காலையிலிருந்து இரவு வரை மதுரை சென்ட்ரல் திரையரங்கில் கால் கடுக்க நின்றிருந்து....... கடைசிவரை டிக்கட் கிடைக்காமல் கல்லூரி விடுதிக்கு திரும்பிப் போனதை நினைத்தால் இன்றும் கால் வலிக்கின்றது.....
அவருக்குப் பிறகு சினிமாவில் துவக்க ஆட்டக்கார் போல் களம் இறங்கி இன்றும் என்றும் தனக்கென்று நிலையான இடத்தைப் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே மற்றவர்களெல்லாம் அவ்வப்போது படம் காட்டுவார்கள் அப்புறம் படுத்துக்கொள்வார்கள்
ஆனால் இன்று அவரையே ஆட்டம் காட்டுகின்றார்கள்....... இந்தப் பொங்கலுக்கு கோச்சடையானை அவுத்து விட்டால் ஜில்லாவும் வீரம்மும் நம்மள கவுத்துடுவாயிங்களா...? என்று அய்யோ..பாவம் அவரையே ஆழ்ந்த யோசனையில் தள்ளிவிட்டார்கள் தம்பிகளா.... சிங்கம் தனியாத்தான் வரும் என்று.
எப்படி எம்ஜிஆர் ஒரு நடிகராக அந்த அந்தக் காலகட்டங்களில் சினிமா மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை ஒரு மந்திரவாதி போல் வழங்கி மக்கள் இதயங்களில் இடம்பிடித்தாரோ....
ரஜினி என்ற நடிகராக தான் திரையில் செய்வதையும் பேசுவதையும் தனக்கென்று ஒரு முத்திரையாக காட்டி சினிமா மக்களை மெஸ்மரிசம் செய்து.........இன்றுவரை அவரது முத்திரையை பிரதிபலிக்காத எந்த தமிழ் நடிகரும் இல்லை என்று சொல்லலாம்
அதேபோல் தமிழ் திரையுலகில் அவரது எந்திரன் படச் சாதனையை அன்றைய பண மதிப்போடு ஒப்பிட்டால் இனிவரும் எந்தக் காலக்கட்டத்திலும் எந்த நடிகரும்...ஏன் அவரேகூட அவரது சாதனையை முறியடிப்பாரா? என்பது சந்தேகமே
இப்போதெல்லாம் திரையரங்குகளுக்குப் போவது ஏதோ செட்டிநாடு ஓட்டலுக்கு போவதுபோல் ஆகிவிட்டது.....சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே....யோவ் என்னய்யா சிக்கன் 65-ல உப்பு இல்ல உறைப்பு இல்ல ... பிரியாணியில லெக் பீஸ் இல்ல...என்று படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மச்சி...படம் மொக்கடா...சக்கடா... சாவ்டிக்கிராயிங்கடா என்று டிவிட்டரில் கீச்சுவதும் முகநூலில் முனங்குவதும் ரொம்ப சகசமா போச்சு
அதனால் விஜய்-அஜித் போன்ற நடிகர்கள் நல்ல பண்டிகைக் காலமாகப் பார்த்து களம் இறங்கி........பந்திக்கு முந்து கதையாக தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளை வளைத்துப்போட்டு வயிறு முட்ட முதல்நாளே விழுங்கிவிடுகின்றார்கள்........சமீபத்திய உதாரணம் ஆரம்பம்.......சென்னை மாயாஜால் மல்ட்டிபிலெக்ஸ் திரையரங்குகளில் ஒரே நாள் 91 காட்சிகள் திரையிடப்பட்டது
அதே போல் துப்பாக்கியில் ஒரே நாளில் பல டுமீல்கள் வெடித்த விஜய்..... இன்று ஜில்லாவில் எல்லாம் சேர்த்து அள்ள நினைகிறார்....இளைய தளபதி
அஜித்தின் மங்காத்தா வசூலுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பத்தில் அதிரடியாக.....இப்போது குட்டையில் மீன் பிடிக்கும் போது சகதிக்குள் புதைந்திருக்கும் சில விலாங்கு மீன்களையும் குட்டையை கிளறி பிடிப்பதுபோல...வீரம்..மாக வருகிறார் ............ தல
ஆனால் இப்போது எல்லாம் மாறிப்போச்சு.. உண்மையில் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் நல்ல திரைக்கதையே தவிர நடிகர்கள் அல்ல கதையே இவர்களைவிட சிறந்த ஒப்பெனிங் ஸ்டார் என்பது என் எண்ணம்.... அதனால்தான் சூர்யாவும் சிங்கம் 2 படத்தில் வசூலில் ஓங்கிஅடிச்சா..ர்
வரவர இந்தச் சினிமாவும் அரசியல் போல் ஆகிவிட்டது...நான் சாக்கடை நாற்றத்தைச் சொல்லவில்லை இவியிங்க எப்ப...? எத...? எப்படி...? செய்வாயிங்க....... பெரிய மந்திர தந்திர வியாபாரிகளாக இருக்கிறாயிங்களா.. அதச் சொல்லுறேன் அல்லது என்னைப் போன்ற மாக்கான் மண்டையிலதான் எதுவும் ஏறமாட்டேங்கிறதா....? ஒன்னும் பிடிபடலங்க........
அய்யா...பதிவுல நியாயன்மார்களே! நீங்களாவது சொல்லுங்க
ரஜினி-விஜய்-அஜித்-இவியிங்கள்ள உண்மையான கிங் ஆப் ஒப்பெனிங் ஸ்டார் யார்...? அல்லது இவர்கள் யாருமில்லை திரைக்கதைதான் என்றால்......
********************************************************************************
நன்றி.........
நாட்டுப்புறத்தான்
என்னாயா பெரிய ரஜினி,கமல்,தல,தளபதி...
ஒரே வருஷம் தான்,எத்தன கெட்டப்பு...
பாத்தீங்களா எங்காள...!!
ஒரே வருஷம் தான்,எத்தன கெட்டப்பு...
பாத்தீங்களா எங்காள...!!
இது சும்மா சிரிக்க............மட்டுமே
Tweet
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |