காங்கிரஸ் ராகுலை அரைவேக்காடு என்றும் பாஜக நரேந்திர மோடியை கொலைகாரன் என்றும் இசையமைப்பாளர் விசால் தாத்லானி சமுக வலைத்தளமான டிவிட்டரில் மறைமுகமாக விமர்சித்து பரபரப்பாக கூச்சலோடு கீச்ச...
ஆம் ஆத்மியின் அதிரடி வீரர் அரவிந்த் கேஜ்ரிவால் அதை ரீ-டுவிட் (RT) செய்ய அவரது இச்செயல் அரசியலின் அநாகரிகத்தையும் ஆம் ஆத்மி கேஜ்ரிவாலின் கோமாளிதனத்தையும் காட்டுவதாத அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.....
அரசியலை தூய்மை படுத்த வந்ததாகச் சொல்லிக்கொள்ளும் கேஜ்ரிவாலும் எல்லா அரசியல்வாதிகள் போன்றுதான் அரசியலை சாக்கடை ஆக்குகின்றார் என்றும்...........
போலிஸ் தடையை மீறி ஒரு முதல்வராக இருந்துகொண்டே பொது இடத்தில் தர்ணா செய்தது......
டெல்லி வாழ் உகண்டாபெண்களிடம் அவரது சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி தரக்குறைவாக நடந்துகொண்டது......
போன்ற செயல்கள் பொதுமக்கள் மத்தியிலும் அவருக்கும் அவரது ஆம் ஆத்மிக்கும் ஆதரவாக இருந்த ஊடகங்கள் கூட முகம் சுழிக்கும் அளவுக்கு மோசமானது..............என்றும் சொல்பவர்கள் பலர்
ஆனால்....
நம்ம கவுண்டர் சினிமாவில் சொல்வதுபோல்........
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...என்போரும் உண்டு
உங்கள் பார்வையில்............
கேஜ்ரிவாலின் இந்த ட்விட்டர் ரீ-டுவிட் சரியா...? தவறா?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...முடிவு-5/2/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |