google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜய்-அஜித் பற்றி முருகதாஸ் சொல்லும் ரகசியம்

Thursday, June 26, 2014

விஜய்-அஜித் பற்றி முருகதாஸ் சொல்லும் ரகசியம்


விஜய்-அஜித் இரண்டு மாஸ் ஹீரோக்கள் இருவரையும் வைத்து  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்  படம் இயக்க தயாராக உள்ளதாக சொல்கிறார் மேலும் கத்தி படம் தயாரிப்பது ஒரு சிங்கள நிறுவனம் அல்ல என்ற விளக்கமும்....









































தமிழுக்கும்  தமிழர் இனத்துக்கும் யார் எதிரிகளோ அவர்கள் எனக்கும் விஜய்க்கும் எதிரிகள் என்று முழங்குகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படம் தயாரிக்கும் LYCA நிறுவனம் ஒரு சிங்கள நிறுவனம் அல்ல என்றும் அவர்கள்  ஈழத்தமிழர்கள் என்றும் மறுக்கிறார் 



































விஜயின் நடிப்பு தவிர கத்தி  படத்தின் பிளஸ் பாயிண்டாக....... -சமந்தாவின் சிரித்த முகம் 
-அனிருத் இசை 
-ஜார்ஜின் ஒளிப்பதிவு 
-இளையராஜாவின் கலை 
-ஆக்ஷனுக்கு அனல் அரசு ...என்று நிறைய பேரின் உழைப்பு உள்ளது என்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 











































துப்பாக்கி  படம் முடிந்ததும் அஜித்தை வைத்து அடுத்த படம் எடுக்க கதையெல்லாம் தயார் செய்ததாகவும் ஆனாலும் சில காரணங்களால் தள்ளிப்போனதாக சொல்லும் இயக்குனர் முருகதாஸ் இப்போதுகூட அவரிடம் விஜய்-அஜித் இணைந்து நடிக்க நல்ல கதை உள்ளதாக கூறுகிறார் 

நண்பர்களே  இயக்குனர் வெங்கட்பிரபுவும் விஜய்-அஜித் இணைந்து நடிக்க தீவிர முயற்சியில்  இருப்பதாகவும் முயற்சி செய்வதாகவும் சொல்கிறார் ஆனால் விஜய்-அஜித் ரசிகர்கள் இருவரும் வலைதளங்களில் போடும் சண்டை கூவத்தைவிட நாறுகிறது 

அதனால்....விஜய்-அஜித் ரசிகசிகாமனிகள்  நட்புடன் அமைதிகாத்து சினிமா வேறு வாழ்க்கை வேறு என்பதை உணர்ந்து ஒற்றுமையாக செயல்பட நமது பிளாக் அன்புடன் வேண்டுகிறது.....



thanks-posters by anandavikadan


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1