"வேங்கடாதிரி எக்ஸ்பிரஸ்"வெற்றிப்பட டோலிவுட் நாயகன் சந்தீப் கிஷன்
மூன்று நாயகிகளுடன் கலக்கலாக நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம்....... ஜோரு (தெலுங்கு)
படத்தின் கதையாக........
வெளிநாட்டில் படித்துவிட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு விசாகபட்டினத்தில் இருக்கும் தன் MLA தந்தை (ஷியாஷி ஷிண்டே) யை சந்திக்க இந்தியா வரும் அனு (ராசி கண்ணா) வழியில் விமான கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் இறங்கி ஒரு கார் மூலம் பயணிக்க........
அனுவை சந்திக்கும் சந்தீப் (சந்தீப் கிஷன்) அவள் மீது காதல் கொள்கிறான்
அவர்கள் பயணத்தில் அஜய் என்பவன் பலமுறை அனுவை கொல்ல முயற்சிக்க சந்தீப் அவளை காப்பாற்றி அவளது தந்தையிடம் ஒப்படைக்கிறான்
சந்தீப் பிரிந்த தன் காதலி அனுவை தேடும் போது அனு பெயரில் மூன்று பெண்கள் இருப்பதை அறிந்து குழம்புகிறான்
யார் இந்த அஜய்...? ஏன் அஜய் அனுவை கொல்ல வருகிறான்...? என்ற மர்ம முடிச்சுடன் நகர்ந்து சந்தீப் உண்மையான அனுவை கண்டுபிடிப்பதே
குமார் நாகேந்திரா இயக்கத்தில் காதல் காமெடி என்று வந்துள்ள ஜோரு... காதல் படத்திலும் சேர்த்தியில்லாமல் காமெடி படத்திலும் சேர்த்தியில்லாமல் போனது
சந்தீப் கிஷன்......பிளேபாயாக தோன்றினாலும் இதற்கு முந்தய படங்களில் பார்த்த அதே நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை
ராசி கண்ணா...வெறும் கவர்ச்சிக்காக திரையில் தோன்றுகிறார் வலுவான கதாப்பாத்திரம் இல்லை மற்ற இரு நாயகிகள் சுஷ்மா,பிரியா பானர்ஜி சும்மா திரையில் வந்து போகிறார்கள்
படம் முழுக்க பிரமானந்தம் தோன்றினாலும் கொஞ்ச நேரமே சிரிக்கவைக்கிறார் சப்தகிரியின் காமெடி ஒரு சிலருக்கு மட்டுமே பிடிக்கும்
ஜோரு.....சின்ன பட்ஜெட் படம் என்றாலும் பாடல்கள்,பின்னணி இசை,ஒளிப்பதிவில் பிரமாண்டம் காட்டுகின்றது
ஜோரு......பொழுது போகாதவர்களுக்கான ஒரு பொழுது போக்கு படம்
(என்ன பிளாக்கரே! பதிவுல ஒரு பட ட்ரிக்ஸ்கூட இல்ல.....?
-
-
அட...போங்க அண்ணேன்...சும்மாவே கவர்ச்சி பதிவர் என்கிறாயிங்க இந்த ஜோரு படத்துக்கு ஸ்டில்ஸ் போட்டா அக்கப்போருதான்)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....மூன்று நாயகிகளுடன் கலக்கலாக நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம்....... ஜோரு (தெலுங்கு)
படத்தின் கதையாக........
வெளிநாட்டில் படித்துவிட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு விசாகபட்டினத்தில் இருக்கும் தன் MLA தந்தை (ஷியாஷி ஷிண்டே) யை சந்திக்க இந்தியா வரும் அனு (ராசி கண்ணா) வழியில் விமான கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் இறங்கி ஒரு கார் மூலம் பயணிக்க........
அனுவை சந்திக்கும் சந்தீப் (சந்தீப் கிஷன்) அவள் மீது காதல் கொள்கிறான்
அவர்கள் பயணத்தில் அஜய் என்பவன் பலமுறை அனுவை கொல்ல முயற்சிக்க சந்தீப் அவளை காப்பாற்றி அவளது தந்தையிடம் ஒப்படைக்கிறான்
சந்தீப் பிரிந்த தன் காதலி அனுவை தேடும் போது அனு பெயரில் மூன்று பெண்கள் இருப்பதை அறிந்து குழம்புகிறான்
யார் இந்த அஜய்...? ஏன் அஜய் அனுவை கொல்ல வருகிறான்...? என்ற மர்ம முடிச்சுடன் நகர்ந்து சந்தீப் உண்மையான அனுவை கண்டுபிடிப்பதே
குமார் நாகேந்திரா இயக்கத்தில் காதல் காமெடி என்று வந்துள்ள ஜோரு... காதல் படத்திலும் சேர்த்தியில்லாமல் காமெடி படத்திலும் சேர்த்தியில்லாமல் போனது
சந்தீப் கிஷன்......பிளேபாயாக தோன்றினாலும் இதற்கு முந்தய படங்களில் பார்த்த அதே நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை
ராசி கண்ணா...வெறும் கவர்ச்சிக்காக திரையில் தோன்றுகிறார் வலுவான கதாப்பாத்திரம் இல்லை மற்ற இரு நாயகிகள் சுஷ்மா,பிரியா பானர்ஜி சும்மா திரையில் வந்து போகிறார்கள்
படம் முழுக்க பிரமானந்தம் தோன்றினாலும் கொஞ்ச நேரமே சிரிக்கவைக்கிறார் சப்தகிரியின் காமெடி ஒரு சிலருக்கு மட்டுமே பிடிக்கும்
ஜோரு.....சின்ன பட்ஜெட் படம் என்றாலும் பாடல்கள்,பின்னணி இசை,ஒளிப்பதிவில் பிரமாண்டம் காட்டுகின்றது
ஜோரு......பொழுது போகாதவர்களுக்கான ஒரு பொழுது போக்கு படம்
(என்ன பிளாக்கரே! பதிவுல ஒரு பட ட்ரிக்ஸ்கூட இல்ல.....?
-
-
அட...போங்க அண்ணேன்...சும்மாவே கவர்ச்சி பதிவர் என்கிறாயிங்க இந்த ஜோரு படத்துக்கு ஸ்டில்ஸ் போட்டா அக்கப்போருதான்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |