google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஊமையாய் இருந்துவிடு!

Monday, April 02, 2012

ஊமையாய் இருந்துவிடு!




கோபத்தில் நீ பேசும் 
வார்த்தைகள்
வார்த்தைகள் அல்ல
நாற்றமெடுக்கும்
சாக்கடைப்பூக்கள்.

வார்த்தைகளுக்கு வாசமிடு
சந்தனத்தில் தேய்த்து எடு

உன் அகராதியில்
நல்லவார்த்தைகளே
இல்லையென்றால்
பரவாயில்லை
ஊமையாய் இருந்துவிடு! 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1