கோபத்தில் நீ பேசும்
வார்த்தைகள்
வார்த்தைகள் அல்ல
நாற்றமெடுக்கும்
சாக்கடைப்பூக்கள்.
வார்த்தைகளுக்கு வாசமிடு
சந்தனத்தில் தேய்த்து எடு
உன் அகராதியில்
நல்லவார்த்தைகளே
இல்லையென்றால்
பரவாயில்லை
ஊமையாய் இருந்துவிடு!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |