google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நீ என் நண்பன்டா!

Tuesday, April 17, 2012

நீ என் நண்பன்டா!


 
உயிர் காக்கும் தோழன்டா!    
நான் போகுமிடமெல்லாம்
கூடவே வரும் காவலன்டா!     
அதனால்தான் உன்னை
தலையில்வைத்து 
தாங்குகிறேன்.
கிரீடமாய் 
உன்னை அணியும்போது
மாமன்னனாய் 
மகிழ்ந்துப்போகிறேன்
ஒ....தலைக்கவசமே!

ஆனால் அதுவோ....

“சும்மா புருடா விடாதே
போலீசாரிடம் 
பறிபோய்விடும் ரூபாய்
என்ற பயத்தில்
என்னை அணிகிறாய்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1