உயிர் காக்கும் தோழன்டா!
நான் போகுமிடமெல்லாம்
கூடவே வரும் காவலன்டா!
அதனால்தான் உன்னை
தலையில்வைத்து
தாங்குகிறேன்.
தாங்குகிறேன்.
கிரீடமாய்
உன்னை அணியும்போது
உன்னை அணியும்போது
மாமன்னனாய்
மகிழ்ந்துப்போகிறேன்
மகிழ்ந்துப்போகிறேன்
ஒ....தலைக்கவசமே!
ஆனால் அதுவோ....
“சும்மா புருடா
விடாதே
போலீசாரிடம்
பறிபோய்விடும் ரூபாய்
என்ற பயத்தில்
பறிபோய்விடும் ரூபாய்
என்ற பயத்தில்
என்னை அணிகிறாய்”
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |