1
பொய்-
நம் முகவரியை
மாற்றிவிடும்.
எதுவும்
நம்மிடம் வந்துசேராது.
2
அமைதி
அதிக சக்தியானது
நமக்கு நாமே
பாதுகாப்பானது
3
அடுத்தவரிடம்
நம் கவலைகளை
சொல்வது…
நம் சவக்குழியை
நாமே தோண்டுவது
4
இல்லாததை
இருப்பதாக நினைத்து
இருக்கின்றதையும்
இழந்துவிடதீர்கள்
5
நம் துன்பத்திற்கும்
நம் இன்பத்திற்கும்
நாமே இறைவன்
இடையில் ஏன் தூதுவன்?
6
நம் பாதங்களுக்கு
கிழிருக்கும்
இந்த பூமிக்குத்தான்
எத்தனை வேகம்?
7
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என்போருக்கு வாழ்வில்
என்றும்மில்லை ஒன்றுமில்லை!
8
தோல்வி என்பது
துவண்டுவிட அல்ல
வெற்றி போரட்டத்தின்
வேர்வையை துடைக்க!
9
மரணத்தை நினைத்து
மலர்கள் அழுவதில்லை
வீழ்ந்துபோனாலும்
வீரிய விதைக்கு
வித்திட்டுபோகின்றன!
10
வெற்றி என்பது
அதிர்ஷ்ட்டத்தின் அன்பளிப்பல்ல
எதையும் இழக்காமல் கிடைக்காது
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |